BREAKING NEWS
GMT+2 06:14

Recent Posts

கனடாவில் இடம்பெற்ற ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

கனடாவில் இடம்பெற்ற ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக்... Read more

வடக்கு மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர்   பதவியேற்பு

வடக்கு மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பதவியேற்பு

இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்தகாலத்தில் சுகாதார சேவைகள் பண... Read more

வாயில்லா ஜீவன்களை பொறுப்பேற்று பராமரிக்கும் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி

வாயில்லா ஜீவன்களை பொறுப்பேற்று பராமரிக்கும் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி

சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அவர்கள் கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தீவகத்தில் இருந்து... Read more

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” நூல் வெளியீடு.

(மன்னார் நிருபர்) (23/04/2024) மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக... Read more

புலம் பெயர்ந்த தமிழ் முதலாளிகள்  தாயக அரசியலில் தலையிடுகிறார்களா?

புலம் பெயர்ந்த தமிழ் முதலாளிகள் தாயக அரசியலில் தலையிடுகிறார்களா?

– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்  “கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா?” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முத... Read more

முத்தரிப்புத்துறை யில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

முத்தரிப்புத்துறை யில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

மன்னார் நிருபர் (24-04-2024) மன்னார் முத்தரிப்புத்துறை இல் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர... Read more

“பிரதமர் மோடி தன் பணக்கார நண்பர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்” ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜ... Read more

“நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்”- பிரியங்கா காந்தி

பெங்களூருவில்  நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-  “கடந்... Read more

ஆந்திராவில்  ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்

ஆந்திராவில் ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று... Read more

“தேர்தலை புறக்கணியுங்கள்” – வயநாடு மக்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள்

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி  ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில... Read more

இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்... Read more

இலங்கை

வடக்கு மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர்   பதவியேற்பு

இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்தகாலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் இவ்வாறு 23-04-2024 அன்றையதினம்... Read more

உலகம்

கனமழைக்கு பின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய துபாய்

துபாயில் ஒரு வாரம் கனமழை பாதிப்பால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 200 மீட்டரை கடக்க 45 நிமிடம் வரை ஆனது. அமீரகத்தில் கடந்த வாரம... Read more

கனடா

கனடாவில் இடம்பெற்ற ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் த... Read more

மலேசிய

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச்  சேர்ந்த  மாணவர்கள் சாதனை.

(மன்னார் நிருபர்) (7-12-2023) மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச ம... Read more

கட்டுரை

மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்

“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும்.... Read more

வார பலன்

19.04.2024 வெள்ளி முதல் 25.04.2024 வியாழன் வரையும்

  ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: தனவரவுகளை சந்திக்கும் வாரம். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். விவேகம் அதிகரிக்கும். வேற... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions