Recent Posts
இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப சிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை
– நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு ! இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்ச... Read more
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் – 6 பேர் மரணம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இஸ... Read more
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு
சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் த... Read more
ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழலில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவது பற்றிய தகவலை அந்நாட்டு வெளியுறவு துறை... Read more
திபெத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்… மக்கள் அச்சம்
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த மாதம் 7ம் தேதி பயங்... Read more
இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்... Read more
சூடான் தலைநகரை கைப்பற்றிய ராணுவம்
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அ... Read more
தொகுதி மறுசீரமைப்பு: தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட... Read more
மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
மத்திய பிரதேசத்தில் மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 3.07 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய... Read more
சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் இந்தி சேர்ப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்
மத்திய அரசு எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்... Read more
இந்தியா
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்கள் தொகை அடைப்படையில் தொகுதி மறுசீரமைப்பை செய்யக்கூடாது என அம்மாநில... Read more
- மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
- சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் இந்தி சேர்ப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்
- ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை – எடப்பாடி பழனிசாமி
- யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலின்
- இளையராஜாவிற்கு பாராட்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- பேராசிரியர் மு. இளங்கோவனுக்கு தமிழ்நாடு அரசின் நற்றமிழ்ப் பாவலர் விருது!
இலங்கை
– நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு ! இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான... Read more
- கிழக்கில் உருவாகியுள்ளது ”குற்றவாளிகள் கூட்டமைப்பா?”
- பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் ரணில் தண்டிக்கப்பட்டால் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு வழி பிறக்கும் என எதிர்பார்க்கலாமா?
- தமிழ்நிதி அருணா செல்லத்துரை எழுதிய ‘இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு’ வரலாறு நூல் அறிமுகம்
- யாழ்ப்பாணத்தில் கணவன் தாக்கியதால் நான்கு மாத குழந்தையின் தாய் உயிர்மாய்ப்பு!
- மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என்கிறார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
- மன்னார் பிரதேச சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமாக இருந்தால் கனிய வளங்கள் பாதுகாக்கப்படும் என்கிறார் டானியல் வசந்தன்.
உலகம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து, ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை சமர்ப்பித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறாவிட்ட... Read more
- சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு
- ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை
- திபெத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்… மக்கள் அச்சம்
- இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
- சூடான் தலைநகரை கைப்பற்றிய ராணுவம்
- உக்ரைனின் மீதான ரஸ்யாவின் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் அந்த நாடு எதிர்நோக்கவுள்ள நிதிசார்ந்த சிக்கல்கள் மற்றும் பின்னடைவுகள் தொடருமா?
கனடா
50 ஆண்டுகளுக்கு மேலாக நாவல் மற்றும் சிறுகதை இலக்கிய வடிவங்களைப் படைக்கும் ஒருவராக பயணித்து வரும் எழுத்தாளர் ‘நிலக்கிளி’ புகழ் பாலமனோகரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. 19-04-2025 அன்று சனிக... Read more
- கனடா மிசிகாசாவில் அழகாக திருத்தியமைக்கப்பெற்ற ‘சரவணா பவன’ உணவகத்தின் மீள் திறப்பு விழா 27-03-2025 வியாழக்கிழமை நடைபெறும்
- ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் திருக்குறள் நூல் மீது உறுதிமொழியேற்று உறுப்பினராகப் பதவியேற்ற கனடாவின் தமிழ் அரசியல் பிரமுகர் லோகன் கணபதி அவர்கள்
- ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் மீண்டும் திருக்குறள் நூல் மீது உறுதிமொழியேற்று அமைச்சராகப் பதவியேற்ற கனடாவின் இளம் தமிழ் அரசியல் பிரமுகர் விஜய் தணிகாசலம்
- King Charles III Coronation Medal Presentation Ceremony, hosted by Hon. M,ary Ng, Member of Parliament for Markham Thornhill.
- கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா
- கனடா ஸ்காபுறோ நகரில் Youth Empowerment and Community Service அமைப்பினர் நடத்தும் அன்னையர் தின விழா
மலேசிய
மண்மீதும், மக்கள் மீதும் பற்றுக்கொண்டு தமிழீழ கனவோடு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாளான இன்று (November 27) பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறையில் மக்கள் கூடி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தின... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும்.... Read more
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
- அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்
வார பலன்
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: தன்னடக்கத்தோடு செயல்படும் வாரம். வம்பு தும்புகள் ஒழியும். பூர்வீக சொத்து சேரும். உறவினரால் உற்சாகம் கூடும். கைப்பொருள... Read more
- 21.03.2025 வெள்ளி முதல் 27.03.2025 வியாழன் வரையும்
- 14.03.2025 வெள்ளி முதல் 20.03.2025 வியாழன் வரையும்
- 07.03.2025 வெள்ளி முதல் 13.03.2025 வியாழன் வரையும்
- 28.02.2025 வெள்ளி முதல் 06.03.2025 வியாழன் வரையும்
- 21.02.2025 வெள்ளி முதல் 27.02.2025 வியாழன் வரையும்
- 14.02.2025 வெள்ளி முதல் 20.02.2025 வியாழன் வரையும்