மனிதநேயப் பணியே மருத்துவம் ஆகிடும் கனிவொடும் கண்ணிய உணர்வொடும் செய்வது பிணியொடு வருவோர்க்குப் பணிவொடு சேவையாற்றும் மணியான தொழிலே மருத்துவத் தொழில் காலம் பாராக் கடமை ஆற்றியே! காலன் கவராக் காக... Read more
தாயார் உதிரம் தந்தார் எமக்கு தந்தை உயிர் தந்தார் சேயாக எமைச் சுமந்தார் அன்னை சேவகம் செய்தார் அப்பா எட்டு மாதத்தில் எட்டடி கற்பித்து எட்டிவைக்க ஏற்றவழி செய்தார் துட்டசெயல் செயவிடாது தூயவனாய்... Read more
சுப்பது சுமை என்று நினைக்காதவரை அது உனக்கு சுமையென்று தெரியப்போவதில்லை, விரோதத்தின் பொருள் நீயாக உணரும் வரை உனக்கு யாருமே விரோதியாக தெரியப்போவதில்லை, நாம் கொடுப்பது என்னவோ அதையே பெற்றுக்கொள்... Read more
கனடா எனுமோர் கனிவுறு தேசம். இனவெறி இல்லா இனிப்புறு தேசம் வனவளம் எங்கும் வளர்ந்து இருந்து கனமாய் வருமதி கொண்டது. பல்லின மக்களும் பரந்து வசிக்கிற தொல்லை அகன்ற சுதந்திர பூமியே! அல்லும் பகலுமே ஆ... Read more
அம்மா என்றால் அன்பெனும் அர்த்தமாம் சும்மா சொல்வாரா சொர்க்கம் அவளென பத்து மாதம் பாரம் தாங்கியே சொத்தென என்னைச் சொந்தமாய்க் கொண்டாய் எறும்புஈ நெருங்கிடா இரவெலாம் காத்தே பொறுப்புடன் பொழுதெலாம்... Read more
முல்லையும் இல்லை குறிஞ்சியும் இல்லை – இங்கு நல்ல வெய்யிலால் இயல்பது மாறி தொல்லை தரு பாலையது உருவாக அவ்வளவாய் வாய்ப்பும் இல்லை ஆனாலும் பாலையானேன்! ஐம்பதிலும் அறுபதிலும் என்னிலை வேறு... Read more
‘என்ன செய்யினம் இஞ்சை மெய்யாவே ஒண்டுமாய் விளங்கேல்ல’ பக்கத்தில ஒரு தங்கச்சி பெருங் கோபத்தோட – ஏனெண்டு கேட்கவும் கொஞ்சம் சங்கடந்தான்- ஆனாலும் ‘ஏன் தங்கச்சி என்னோ பிரச்சினையோ?’ – க... Read more
எட்டயபுரம் என்ற எழில்மிகு ஊரில் எளிமைவாழ் சின்னச் சாமிஐயர் லட்சுமி அம்மாவென லட்டான தாய்க்கும் லட்சிய மகனாகப் பிறந்தார் கட்டுக் கோப்புடன் கல்வி கற்றே! கானம் பலவகை ஆக்கினார் எட்டுத் திக்கும் இ... Read more
கவிஞர் தியாரூ வலைதனில் சிக்கிய மீன்களுக் கெல்லாம் விடுதலை வழங்கிட வேண்டும்! இலையுதிர் காலத்தில் மரங்களுக் கெல்லாம் பொன்னாடை கொடுத்திட வேண்டும்! அலைகளின் தேடுதல் என்னென்ன என்று அறிந்துநான் உத... Read more