தனிமையின் தவிப்பு தள்ளாடும் வயதில் இனியவள் இழப்பு இயலாக் காலத்தில் கனிவான அழைப்புக் கனவாய்ப் போனபின் இனியெது பிழைப்பு .இரவாய் ஆனபின் ஆறுசுவை உணவு அவளுடன் போச்சு ஆறுதல் வார்த்தை இறுதி ஆச்சு த... Read more
பாதுகாப்பு வலயமென்று பசப்பு வார்த்தைகூறி பரந்து வாழ்ந்த எமது பண்பான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற மரணப்பொறிக்கு வரச்செய்து முழுக் கதையையும் முடித்துவைத்த நாளே மே 18 பதினேழு ஆண்டுகள் பறந்தோடி... Read more
தயாபரன்- கனடா பண்பாடிய குயிலொன்று விண் தேடிப் பறந்தது….. தமிழ்ப் பண்பாடிய இசையொன்று மண்ணோடு கலந்தது…. தலைமகன் வீரத்தையும்.. தாய்j; தமிழன்னை…. அழகையும் மெருகோடு பருகி தமிழ்... Read more
வேழ முகனை வருந்தித் துதித்திடப் பேழை வயிற்றோன் பெருநிதி தந்தே கணங்கள் நெருங்கிடாக் காத்திடும் காவல் கணபதி என்கவிக்குக் காப்பு. வருத்தலைவி ளான்பதி வான்புகழ் பூமி; மருத மரத்தின் மடியிலே தான்தோ... Read more
பாசறைப்பாணரின் பாடல்கள் பாரினில் ஓயாமல் ஒலிக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய புரட்சிப் பேரிசை… மக்களின் இதயத் துடிப்பு… போராட்டத்தின் உயிர்குரல்… பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா இன்ற... Read more
சித்திரை வந்திடவே தோன்றிடும் இன்பமும்;; தன்னாலே! புத்தரைப் பூசிக்கும் பௌத்தர்க்கும் புண்ணியப் பண்டிகையே! புத்துடை பூண்டு புதுப்பொலிவும் பூரிப்பும் பெற்றோமே! மத்தகம் வாங்கியே மாதாக்கள் இன்பமு... Read more
அனைத்துலக அணங்குகளின் ஆனந்தத் தினத்தை அகிலம் முழுவதும் கொண்டாடும் அரிவையரே! வினைத்திறன் மிக்க வனிதைகளாய் வாழவேண்டி விமலியை வினயமாய் வேண்டி நிற்கி;றேன். பேதை மங்கை பெதும்பை மடந்தை பேரிளம்பெண்... Read more
முடியாதுஎன்பது மூடத்தனம் முடியும் என்பதே மூலதனம் முடிவுவருவதுநிச்சயம் மடியும் வரையும் போராடு அடிமேல் அடியைஅடித்தால் அம்மியும் நகரும் அன்றோ அடிகளைநீயும் அளந்தால் அடைவாய் இலக்கைஇலகுவில்! நடக்க... Read more
உலகின் முதன்மொழி ஓங்கு தமிழே! உயர்ந்த தாயாய் உயர்ந்தவளே! வலம்வரும் பூமியில் மான்புறு ஓசையாய் வீச்சாய் மிளிர்கிற மாதே! வள்ளுவன் தந்த வான்புகழ் குறளை வாழ்நாள் முழுவதும் ஓதிடவே! பள்ளிகள் தோறும்... Read more
குடும்பம் என்பது கோவில் போன்றது குடும்பத் தலைவி ஒளிவிடும் விளக்கு கடமை தவறாக் கணவன் பூசாரி குழந்தைகள் உணர்வுள்ள வழிபடும் விக்கிரகம் பேரன் பேர்த்திகள் வழிபடும் பக்தர்கள் பேரப் பிள்ளைகள் கோவில... Read more

















