குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத... Read more
இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்தகாலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்று... Read more
சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அவர்கள் கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்... Read more
(மன்னார் நிருபர்) (23/04/2024) மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப் பெயராய்வு நூல் வெளியீடு 23-04-2024... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா?” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் க... Read more
மன்னார் நிருபர் (24-04-2024) மன்னார் முத்தரிப்புத்துறை இல் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்... Read more
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில... Read more
பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலி... Read more
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார். 175 உறுப்பின... Read more
கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராம... Read more