இந்தியாவின் கல்வி முறை, எந்தத் தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அதே தலைமுறைக்கு தோல்வியைத் தருவதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி... Read more
சிகாகோவிலிருந்து விவேகானந்தரின் குரல் இன்றும் எதிரொலிக்கிறதென தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் சிகாகோ எனுமிடத்தில் உரையாற்றினார். இத... Read more
தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவுக்கு கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழுலகம் அறிந்த மூத... Read more
சாலமன் பாப்பையா மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பென முதலமைச்சர் விஜய் கூறினார். 90 வயதான சாலமன் பாப்பையா ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்ப... Read more
தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் க... Read more
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அம... Read more
இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தினார். தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இரு... Read more
பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டிய... Read more
சவுதி எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவோடு ஏமன் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு, ந... Read more
மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டுமென முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெர... Read more











