தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் உப தலைவர் அமரர் நடேசனின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைக்கப்பெற்றது பௌத்த ஆதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசிற்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமைய... Read more
நாடு முழுவதும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி“ ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” ஆரம்பம்.
மன்னார் நிருபர் (02-06-2026) தேசிய வறுமை ஒழிப்பு வேலைத் திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், ந... Read more
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் 03.06.2026 புதன் காலை இடம் பெற்றன கலாசாலை அதிபர். சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சூழலியலாளர் தம... Read more
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் கடந்த 69 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 272... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் இராணுவத்தின் 54 படைப் பிரிவின் ஏற்பாட்டில்,பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 4ம் திகதி அன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் குடும்ப நல... Read more
பு.கஜிந்தன் யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு 4ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ... Read more
(கனகராஜா சரவணன்) கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையத்தை தொழில் முயற்சியாளர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும் என தொ... Read more
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை, சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளருமான நடராஜர் காண்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில தமிழ் டியூப்பர்கள் தேடித்தேடி வெசாக் கொண்டாட்டங்களை அலங்காரங்களை காட்சிப்படுத்தினார்கள். அரசுத் தலைவர் அனுர வடக்கில் எங்கே வந்தாலும் அங்கே க... Read more
”பௌத்தத்தின் பெயரினால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. பிக்குகளின் பாரதூரமான பாலியல் குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்கும் கூட அரசு கட்டுப்... Read more

















