வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கடந்த 17ம் திகதி அன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 201... Read more
ஈரோஸ் கட்சி இராஜநாதன் பிரபாகரன் வற்புறுத்துகின்றார்! (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு வாகரை வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற... Read more
* இதுவரை 583 மனித எலும்புத் தொகுதிகள் மீட்பு! -*நான்காம் கட்டம் குறித்து ஒக்டோபர் 14 இல் முடிவெடுக்கப்படும்! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு... Read more
வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சே... Read more
மூன்று பிரிவுகளில் 17 கலைஞர்கள் கௌரவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-08-2026) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அழகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் ம... Read more
மேற்படி குழுவினருக்கு நன்றியும் தெரிவித்த அரசாங்க அதிபர். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-08-2026) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் ப... Read more
ந.லோகதயாளன். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர... Read more
பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்கள்! தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, ஊழல்வாதியும் ஏமாற்றுப் பேர்வழியுமான செந்தில் தொண்டமானை பாராளுமன்ற உறுப்பினர், ஶ்ரீதரன்... Read more
கனடா வாழ் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரன் அவர்களது மனித நேயப் பணிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையைச் சென்றடைந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு பலன்கள் பல கிட்டியுள்ளன. அந்த வரிசையில் கட... Read more
இந்த மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளின் மாநாடு ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற உள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்... Read more











