யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை த... Read more
– தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் 28ம் திகதி... Read more
பு.கஜிந்தன் இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி! கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி... Read more
பத்தரமுல்ல சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கின்றார்! தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில்... Read more
(கனகராசா சரவணன்) ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28)... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டம் ந.லோகதயாளன். இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்... Read more
”போரில் தோற்றாலும் இலட்சியத்தில் தோற்காத தமிழினம்”என நாம் மார்தட்டுகையில்,அர்ச்சுனா எம்.பி என்ற மனநோயாளி பேரினவாதத்தின் கைக்கூலியாக, தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியவாதிகளையும் இழ... Read more
இந்த மாணவிகளுக்கான அனுசரணையை, கடந்த 15 வருடங்களாகக் கனடாவில் இயங்கிவரும் கல்லூரியின் கனடா பழையமாணவர் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்! வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்கள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த வாரம் அநுர அமைச்சரவையின் நீதி அமைச்சர் செம்மணிக்கு வருகை தந்திருந்தார்.அதன் பின் அவர் பாதிக்கப்பட்ட மக்களை அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள... Read more













