பு.கஜிந்தன் 15 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிமனையில் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் அவர்களின் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆர... Read more
பு.கஜிந்தன் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் 17-05-2024 அன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை... Read more
மோதலில் பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி ராணுவப் பயிற்சி ஏதும் இல்லாத குடிமக்களும் கூலிப்படையாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடராசா லோகதயாளன். ரஷ்யா – உக்ரைன... Read more
பு.கஜிந்தன் மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெர... Read more
– யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல்... Read more
குழப்பத்தை விளைவிக்க முயன்ற ‘சிங்கள ராவய’ மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவ... Read more
இந்திய காவிப் புலனாய்வு தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் – கஜேந்திரன் எம்.பி வேண்டுகோள் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் சபதத்தை மே 18 இன்றைய தினம் சனிக்கிழமை மு... Read more
-முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம் (18-05-2024) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றைய தினம்(18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வில், சர... Read more
முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. Read more
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்17.05.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால்... Read more