சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி – நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 01/05 -2024 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்டரில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள... Read more
நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம் என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் ச... Read more
பு.கஜிந்தன் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் “நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப் போராடுவோம் என்னும் கருப்பொ... Read more
– தொழிலாளர் தின செய்தியில் தமிழ் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.குகதாசன் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை பெற ஒன்று பட வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமை முழுமையாக வழங்கப... Read more
பு.கஜிந்தன் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர் குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் கா... Read more
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி உலகெங்கும் பரந்து வாழும் எமது தமிழ் பேசும் உறவுகள் மத்தியில் ஒரு நேர்மையான அரசிய... Read more
தமிழ்ப் பற்றோடும் தமிழ்ப்பணி நோக்கோடும் வாழ்ந்த ஈழவேந்தன் காலமானார்! – பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை
ஈழவேந்தன் காலமானார்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈழத் தமிழர்களுக்கான தொண்டிற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் இன்று புதன் கிழமை (01.05.2024 ) பிற்பகல் 4.00 மணிக்கு, கொக்குவில் பொற்பதி வீதியில் அமைந்துள்ள பொற்பதி அறிவாலய மண்டபத்தில் (பொற்பதிப் பிள்ள... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று திங்கட்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படை... Read more
“நீ சாகத்தான் போகிறாய்” என நோயாளியை கேவலமாக திட்டிய யாழ். போதனா வைத்தியசாலையின் தாதி ஒருவர் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெர... Read more