பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி இலங்கைத் தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என்று இந்தியாவின் பாதுகாப்புத... Read more
– நாமல் ராஜபக்ச என்னும் ஊழல்வாதியை விளாசித் தள்ளிய ஆளுங்கட்சி எம்.பி. சந்தருவன் மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவர்களாகிய சிறையில் உள்ளவர்கள் இன்று... Read more
தமிழ் மொழிப் பிரிவில் கவிஞர் (சோ.பா)சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில் பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை இலக்கியத் துறைய... Read more
செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக 9ம் திகதி... Read more
இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்... Read more
நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி “செல்வம் அடைக்கலநாதனின் உரைக்கு பதிலளித்த மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்படியானால் செல்வம் அடைக்கலநாதன் கடந்த காலங்களில் குற... Read more
உண்ணாத உடல் வளராதது போல, வாசிக்காத மனிதனின் அறிவும் வளர்வதில்லை. ●| சிறந்த வாழ்வை அமைத்துக் கொள்ள வாசிப்பே மிக முக்கிய ஆயுதம். ●| வாசிப்பு நம் சொல்வளத்தைப் பெருக்கி, எண்ணத்தின் ஆழத்தையும் நா... Read more
ந.லோகதயாளன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2ம் திகதி... Read more
நெதர்லாந்து தூதுவரிடம் சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு! இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வைபே டி போயரை இன்று சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்... Read more
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்பட... Read more











