1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் ம... Read more
பு.கஜிந்தன் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பு யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் முன்பாக 03-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாண ஊடக அமையத்த... Read more
தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிராமப் பிரதேசங்களில் கற்றுவரும் மாணவச் செல்வங்களுக்கு தொடர்ச்சியாக கற்றல் தொடர்பான உதவிகளை கனடா வாழ் சமூகப் பணியாளர் விசுவலிங்கம்... Read more
– உணவு முறையில் மாற்றம் அவசியம் என்கிறார் வேலணை பிரதேச செயலர் சிவகரன் கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப்... Read more
தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா 02-05-2024 அன்று( இடம்பெற்றது. காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கொடித்தம்... Read more
(02-05-2024) கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இஞையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு 02-05-2024 அன்று வியாழக்கிழமை (2) மாந்தை மேற்கு பி... Read more
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 02.05.2024 இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர்... Read more
நடராசா லோகதயாளன் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் வெறும் காகிதத்திலேயே உள்ளது என தமிழர்கள் ஆண்டாண்டு காலம் கூறுவதனை அரசின் செயலே நிரூபணம் செய்வதாக வடக்கில் நீண்டகாலம் நிர... Read more
நடராசா லோகதயாளன். ஈழத்தையும், ஈழத்தமிழர்களையும் ஆழ நேசித்த தமிழ்த்தேசியவாதியான திரு.மா.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு வருத்தமளிக்கிறது என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்... Read more
பொலிஸ்,அதிரடிப்படை இணைந்து நடவடிக்கை ந.லோகதயாளன். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு க... Read more