(2-07-2026) மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபருமான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... Read more
போரியல் ரீதியாக இலங்கையின் முப்படைகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கிய கரும்புலிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் ,கடற்படையின் ,உளவுப்பிரிவின் தளபதிகள் கூறுவது என்ன?... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில பாடல்களை பாடியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உண்டு.அந்தப் பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்ததற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்ப... Read more
3 கொழும்புச் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ என்பவரை விடுவிப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை இ... Read more
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட இரகசிய... Read more
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் திரிவுபடுத்த... Read more
– செங்கோல், பதக்கம், முதல்வர் ஆடை காணாமல்போன விவகாரத்தில் நடவடிக்கை வவுனியா மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்... Read more
குடிநீர் ஆதாரம் மற்றும் யானைகளின் வாழ்விடத்தைச் சிதைக்கும் கொடூரத்தை தடுத்து நிறுத்துமாறு பொ. ஐங்கரநேசன் கோரிக்கை வவுனியா ஓமந்தை – பாலமோட்டை வீதியில் அமைந்துள்ள மாதர்பணிக்க மகிழங்குளம்... Read more
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதவியை இழந்த வவுனியா மாநகர முதல்வர் சபையின் செங்கோலை எடுத்துச் சென்று இன்னுமொரு குற்றம் புரிந்தவராக அடையாளம் காணப்பட்டார். இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய... Read more
பிள்ளையானின் அத்தனை இரகசியங்களும், பழிவாங்கல் குற்றங்களும் நீதி மன்றத்தில் அம்பலமாகின்றன என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்... Read more













