ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமான கட்டிடத்துடன் கூடிய காணி ஒன்றை 17 வருடங்களாக பலவந்தமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற மறுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுத... Read more
”இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், 1ஆவது திருத்தம் முதல் 21ஆவது திருத்தம் வரை ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களின் அதிகார பலத்திற்காகவும், அரசியல் ஆயுளுக்காகவுமே அரசியலமைப்பைத் த... Read more
பு.கஜிந்தன் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ;நடைபெற்றது எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வத... Read more
(கனகராஜா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் 19ம் திகதி அன்று புதன்கிழமை (19-08-2026) பிற்பகல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட... Read more
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதைத் திரையிட்டு மறைக்க கர்நாடக முதலமைச்... Read more
எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணித... Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேர் 17ம் திகதி திங்கட்கிழமை (17-08-202... Read more
இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இருப்பது என்ற, தேசிய மக்கள் சக்தி அர... Read more
இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் , செல்போன்கள் வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்... Read more
புதிய உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சிக்கேற்ப இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அமர்வொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி யாழ்ப்பா... Read more











