தனது பாதுகாப்பில் உள்ள கைதிகள் கொலை செய்யப்படும்போது, அவர்களுக்காக நீதியைக் கோரும் குரலின் உரப்பானது, அவர்களின் மொழியையும் இனத்தையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது! அரசொன்றின் பாதுகாப்பில் இர... Read more
ஒருபுறம் செம்மணியில் மனித குல நாகரீகத்திற்கு முரணாக, இன அழிப்பு என்றும் குற்றம் சாட்டத்தக்க விதத்தில் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் ஒரு நாட்டில், இன்னொரு புற... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்பட... Read more
– இலங்கை அரச தலைவருக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்! ”அதிஉயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச... Read more
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவ... Read more
கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலையில் அலரி மாளிகைக்கு முன்பாக வருகை தந்தது. இதன்போ... Read more
உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்கின்றார் இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷண யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு நடைபெறவுள்ளது. இவ்வுரையரங்கு 29ம் திகதி அன்று புதன்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை கொக்குவில் ப... Read more
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி 28ம் திகதி அ செவ்வாய்க்கிழமை அன்று (28.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்... Read more
(மன்னார் நிருபர்) (28-07-2026) பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை 28ம் திகதி அ;ன்று... Read more











