Recent Posts
கனடா மிசிகாசாவில் அழகாக திருத்தியமைக்கப்பெற்ற ‘சரவணா பவன’ உணவகத்தின் மீள் திறப்பு விழா 27-03-2025 வியாழக்கிழமை நடைபெறும்
உலகெங்கும் நூற்றுக்கணக்கான கிளைகள் மற்றும் கனடாவில் நான்கு கிளைகள் என வெற்றிகரமாக இயங்கிவரும் தமிழ்நாட்டின் சரவணா பவன்’ உணவகத்தின் கனடா மிசிகாசா... Read more
மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் சேஷ்டை புரிந்தவர் கைது!
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் சேஷ்டை புரிந்த நபர் ஒருவர் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு
பு.கஜிந்தன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்றைய... Read more
லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல்: இஸ்ரேல் பதில் தாக்குதல்
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரு... Read more
தீ விபத்து பயங்கரம்: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான... Read more
சூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அதிபர் மாளிகையை மீட்ட ராணுவம்
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல் நிலவியது. இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்... Read more
துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் எக்ரிம் இமாமொக்லு கைது
2014 ஆண்டு முதல் துருக்கி அதிபராக தாயூப் எர்டோகன் செயல்பட்டு வருகிறார். நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த எர்டோகன் 1994 முதல் 1998 வரை இஸ்தான்புல்... Read more
அரபிக்கடல் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
அரபிக்கடல் பகுதியில் காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அத... Read more
தொகுதி மறுசீரமைப்பு; இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம் – பினராயி விஜயன்
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்த... Read more
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில்... Read more
இந்தியா
அரபிக்கடல் பகுதியில் காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.09 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.36 டிகி... Read more
- தொகுதி மறுசீரமைப்பு; இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம் – பினராயி விஜயன்
- மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
- தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
- தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழுவில் தாய்மொழிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்
- சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை – மேயர் பிரியா குற்றச்சாட்டு
இலங்கை
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் சேஷ்டை புரிந்த நபர் ஒருவர் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய, திருமணமாகாத குறித்த நபர்,... Read more
- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு
- யாழ்ப்பாணத்தில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு, 124 மனுக்கள் ஏற்பு என்கிறார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபன்
- வியாழேந்திரன். பிள்ளையான் ‘கூட்டு’ மக்களை குழிதோண்டி புதைப்பதற்கான ஒன்று. மக்கள் விழிப்படைய வேண்டும் என்கிறார் சுயேச்சைக்குழு வேட்பாளர் விமலசேன லவக்குமார்
- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை!
- தலைமன்னார் இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக ரூ.6.43 கோடி ரூபா செலவில் புதிய இறங்குதுறை
- யாழ்ப்பாணத்தில் கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்ற நபர்!
உலகம்
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏ... Read more
- தீ விபத்து பயங்கரம்: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
- சூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அதிபர் மாளிகையை மீட்ட ராணுவம்
- துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் எக்ரிம் இமாமொக்லு கைது
- மும்பை தாக்குதல் பயங்கரவாதி அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு
- அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது?
- சுனிதா வில்லியம்ஸ் விரைவில் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவர் – டிரம்ப்
கனடா
உலகெங்கும் நூற்றுக்கணக்கான கிளைகள் மற்றும் கனடாவில் நான்கு கிளைகள் என வெற்றிகரமாக இயங்கிவரும் தமிழ்நாட்டின் சரவணா பவன்’ உணவகத்தின் கனடா மிசிகாசா நகரில் அமைந்துள்ள கிளையானது. அழகிய முறையில் திருத்தியமைக்கப்பெற்றதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கான திறப்பு விழாவை 27-03... Read more
- ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் திருக்குறள் நூல் மீது உறுதிமொழியேற்று உறுப்பினராகப் பதவியேற்ற கனடாவின் தமிழ் அரசியல் பிரமுகர் லோகன் கணபதி அவர்கள்
- ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் மீண்டும் திருக்குறள் நூல் மீது உறுதிமொழியேற்று அமைச்சராகப் பதவியேற்ற கனடாவின் இளம் தமிழ் அரசியல் பிரமுகர் விஜய் தணிகாசலம்
- King Charles III Coronation Medal Presentation Ceremony, hosted by Hon. M,ary Ng, Member of Parliament for Markham Thornhill.
- கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா
- கனடா ஸ்காபுறோ நகரில் Youth Empowerment and Community Service அமைப்பினர் நடத்தும் அன்னையர் தின விழா
- International Women’s Day Celebrations hosted by Canadian Tamil Chamber of Commerce on March 8, 2025
மலேசிய
மண்மீதும், மக்கள் மீதும் பற்றுக்கொண்டு தமிழீழ கனவோடு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாளான இன்று (November 27) பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறையில் மக்கள் கூடி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தின... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே” -கவிஞர் யுகபாரதி மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும்.... Read more
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
- அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்
வார பலன்
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: உடல்நலத்தில் ஷேமம் கிடைக்கும் வாரம். ஆலய தரிசனம் அமைதியை தரும். கணவன், மனைவி உறவு தித்திக்கும். சுபகாரியங்கள் இல்லத்த... Read more
- 14.03.2025 வெள்ளி முதல் 20.03.2025 வியாழன் வரையும்
- 07.03.2025 வெள்ளி முதல் 13.03.2025 வியாழன் வரையும்
- 28.02.2025 வெள்ளி முதல் 06.03.2025 வியாழன் வரையும்
- 21.02.2025 வெள்ளி முதல் 27.02.2025 வியாழன் வரையும்
- 14.02.2025 வெள்ளி முதல் 20.02.2025 வியாழன் வரையும்
- 07.02.2025 வெள்ளி முதல் 13.02.2025 வியாழன் வரையும்