BREAKING NEWS
GMT+2 11:24

Recent Posts

வடக்கு மாகாணத்தில் 80 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உதாசீனம் செய்ததுடன் பணிநீக்கம் செய்யவும் சதி செய்யும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள்!

வடக்கு மாகாணத்தில் 80 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உதாசீனம் செய்ததுடன் பணிநீக்கம் செய்யவும் சதி செய்யும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள்!

வடமாகாணசபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு ம... Read more

திருமங்கலாய் சிவன் கோவில்-1210

திருமங்கலாய் சிவன் கோவில்-1210

திருக்கரைசையம்பதி, திருகோணமலை திருமதி. வசந்தா நடராசன் B.A.,   திருகோணமலை, திராவிட மக்களாகிய தமிழர்களின் தொன்மையான வாழ்விடமாக விளங்குகின்றது. இப்ப... Read more

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தயாராக இருக்க வேண்டும் என ஆளுர் தெரிவிப்பு!

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தயாராக இருக்க வேண்டும் என ஆளுர் தெரிவிப்பு!

பு.கஜிந்தன் குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை... Read more

யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா மோசடி செய்யப்பட்டது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா மோசடி செய்யப்பட்டது!

பு.கஜிந்தன் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசட... Read more

யாழ்ப்பாணத்தில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட  இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் ஒருவர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த க... Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில்  தற்கொலைகளை தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் வேதநாயகன் உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்கொலைகளை தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் வேதநாயகன் உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரி... Read more

கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டம் அறவிட்ட நல்லூர் பிரதேச சபை!

கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டம் அறவிட்ட நல்லூர் பிரதேச சபை!

பு.கஜிந்தன் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சட்டவிரோதமாக வ... Read more

இலங்கைப் போர் காரணமாக ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், தாயகம் திரும்ப அமைச்சரவை ஒப்புதல்.

இலங்கைப் போர் காரணமாக ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், தாயகம் திரும்ப அமைச்சரவை ஒப்புதல்.

போரின் காரணமாக முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல்... Read more

வடக்கில் 12,861 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் படையினர் வசம்!. மாவட்டச் செயலகங்கள் எழுத்தில் உறுதிப்பாடு.

வடக்கில் 12,861 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் படையினர் வசம்!. மாவட்டச் செயலகங்கள் எழுத்தில் உறுதிப்பாடு.

நடராசா லோகதயாளன். வடக்கின் 5 மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 861 ஏக்கர் நிலமே அரச மற்றும் தனியார் நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக மேற்படி மாவட்டச் செயலகங்க... Read more

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில்... Read more

இந்தியா

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்ற மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்

தேசியப் பாடலான வந்தே மாதம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் மசோதா,... Read more

இலங்கை

வடக்கு மாகாணத்தில் 80 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உதாசீனம் செய்ததுடன் பணிநீக்கம் செய்யவும் சதி செய்யும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள்!

வடமாகாணசபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என சர்ச்சை எழுந்துள்ளது. வடமாகாண சபைக்கு உட்பட்ட திண... Read more

உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் 4,38... Read more

கனடா

ஒன்ராறியோ அரசு சென்டினரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்கிறது

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்க... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: துணிச்சலும் தன்னம்பிக்கையும்... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions