Recent Posts
President of the RemitBee Financial Company Pradeepan Yoganathan, had an opportunity to meet India’s Federal Finance Minister Nirmala Sitharaman in Toronto
தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெ... Read more
Two vehicles belong to Canada’s Liberal MP Salma Zahid were set fire in front of her Scarborough home.
கனடா – லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன ரொறன்... Read more
The accompanying musicians dedicated themselves in enhancing Guru Renuka Vicjneswaran’s Student Swetha’s Bharatanatyam Arangetram.
குரு ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி சுவேதாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை மெருகூட்டும் வண்ணம் தங்களை அர்ப்பணித்த பக்கவாத்தியக் கலைஞர்கள் கடந்த 22-08-2026 ச... Read more
பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டுமென நேபாள பிரதமர் பாலன் ஷா கூறினார்
பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டுமென நேபாள பிரதமர் பாலன் ஷா கூறினார். நேபாளத்தை பேரழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கியதை அடுத்த... Read more
திபெத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 550 பேர் மாயமாகியுள்ளனர்
திபெத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 550 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையையொட்டி... Read more
ஜப்பானின் பிரபல ஓவியர் யாயோய் குசாமா காலமானார்
ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியர் யாயோய் குசாமா தனது 97 வயதில் காலமானார். ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தார் யாயோய் குசாமா. இவர் சிற... Read more
திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் கூறினார்
திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறினார். நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற... Read more
நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறதென வைரமுத்து கூறினார்
நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறதென வைரமுத்து கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நேபாள... Read more
கான்பூரில் பயிற்சி விமான விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
கான்பூரில் கங்கை நதிக்கரையில் காலை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், பயிற்சி விமானி மற்றும் பயிற்றுநர் ஒருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மா... Read more
நேபாளத்தில் வெள்ள பாதிப்பில் 288 இந்தியர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொ... Read more
இந்தியா
நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறதென வைரமுத்து கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறது. மலைகளின் மீது வெள்ளத்தின் படையெடுப்பு குன்றுகளைப் பெயர்த்து கோலியாடிக்க... Read more
- கான்பூரில் பயிற்சி விமான விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
- நேபாளத்தில் வெள்ள பாதிப்பில் 288 இந்தியர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது
- மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக சட்டமன்றம் இருக்க வேண்டுமென அண்ணாமலை கூறினார்
- நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்
- நேபாளத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்
- நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினர்
இலங்கை
– பொலிஸார் குவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட .அராஜகம் ந.லோகதயாளன். காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலி... Read more
- நீதிக்குப் பதில் நிவாரணமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
- யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்றார்!
- இலங்கையில் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒன்றாகும் என புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் !
- தீவக மக்களின் கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடமான மண்டைதீவுப் படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவு கூரல் அனுஸ்டிப்பு
- காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் சகல பகுதிகளிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- “1988ஆம் ஆண்டு காணாமல்போன ஜனாதிபதி அநுர குமாரவின் மூத்த சகோதரருக்காக அவரது தாயார் இன்றும் பூஜை செய்து கொண்டிருக்கின்றார்”
உலகம்
பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டுமென நேபாள பிரதமர் பாலன் ஷா கூறினார். நேபாளத்தை பேரழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கியதை அடுத்து, பிரதமர் பலேந்திர ஷா ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சூறையாடிய வெள்ளத்தில் குறை... Read more
- திபெத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 550 பேர் மாயமாகியுள்ளனர்
- ஜப்பானின் பிரபல ஓவியர் யாயோய் குசாமா காலமானார்
- திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் கூறினார்
- சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார்
- நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஹைதியில் ஆயுதக்குழுவினர் இடையே நடந்த மோதலில் 42 பேர் உயிரிழந்தனர்
கனடா
தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார் கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்டும் உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டும் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் RemitBe... Read more
- Two vehicles belong to Canada’s Liberal MP Salma Zahid were set fire in front of her Scarborough home.
- The accompanying musicians dedicated themselves in enhancing Guru Renuka Vicjneswaran’s Student Swetha’s Bharatanatyam Arangetram.
- கனடாவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய மாநாடு
- Disciple of Guru Rajanie Selvapragasam, Reshali Ramesh’s Bharathanatya Arangetram was a long artistic work comprising dance pieces presented with great dedication!.
- கனடாவில் 2-வது உலகத் தொல்காப்பிய மாநாடு!
- “கனடாவில் தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் கற்றறிந்த ஒரு இளைய தலைமுறை ஒன்று நிச்சயம் உருவாகும்”
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உங்கள் தன்னம்பிக்கையும் துணிச... Read more
- 21.08.2026 வெள்ளி தொடக்கம் 27.08.2026 வியாழன் வரையும்
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்



























































