BREAKING NEWS
GMT+2 06:05

Recent Posts

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி யாழ். தாவடியில் அனுஷ்டிக்கப்பட்டது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி யாழ். தாவடியில் அனுஷ்டிக்கப்பட்டது!

ந.லோகதயாளன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 4... Read more

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள்  முன்னைய மகிந்த கோட்டாபாய அரசுகளைப் போன்று தற்போதைய  அநுர அரசின் கீழும் தொடர்கின்றது

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் முன்னைய மகிந்த கோட்டாபாய அரசுகளைப் போன்று தற்போதைய அநுர அரசின் கீழும் தொடர்கின்றது

நெதர்லாந்து தூதுவரிடம் சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு! இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வைபே டி போயரை இன்று சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட... Read more

மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்வதில் அநுர அரசு தாமதம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்வதில் அநுர அரசு தாமதம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எத... Read more

தமிழ் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அநுர அரசுக்கு எதிராக  சட்டத்தரணி சுகாஷ் கடும் கண்டனம்!

தமிழ் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அநுர அரசுக்கு எதிராக சட்டத்தரணி சுகாஷ் கடும் கண்டனம்!

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப... Read more

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

(02-09-2026) எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த தகுந்த சட்... Read more

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து இலங்கை விமானப்படை நடத்தும் கூட்டுப் பயிற்சி!

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து இலங்கை விமானப்படை நடத்தும் கூட்டுப் பயிற்சி!

இலங்கை விமானப்படை, அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன், அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பசிபிக் வான்படை ஆகியவற்றுடன் இணைந்து ந... Read more

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்

ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி இலங்கையின் நீதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள... Read more

வனஇலாகா என்பது எமது மக்களின் காணிகளைத் அபகரிக்கும் 'திருட்டுக் கூட்டம்'  என்கிறார் ரவிகரன் எம்.பி

வனஇலாகா என்பது எமது மக்களின் காணிகளைத் அபகரிக்கும் ‘திருட்டுக் கூட்டம்’ என்கிறார் ரவிகரன் எம்.பி

வனவளத் திணைக்களம் என்பது மக்களின் காணிகளை அத்துமீறி அபகரிக்கின்ற ஒரு திருட்டுக்குழுவென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் ச... Read more

“தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது”

“தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது”

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி அனா லொரெனா டெல்காடியோ யாழ்ப்பாண மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். “தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் ம... Read more

இராணுவத்தினரால் கைதாகி படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் நினைவேந்தல் செம்மணி பகுதியில் எதிர்வரும் செப். 07 அன்று நடைபெறவுள்ளது.

இராணுவத்தினரால் கைதாகி படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் நினைவேந்தல் செம்மணி பகுதியில் எதிர்வரும் செப். 07 அன்று நடைபெறவுள்ளது.

நினைவேந்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் 03-09-2026 அன்று இடம்பெற்றபோதே நினைவேந்தல் குழு இதனை தெரிவித்தது. மேலும் தெரிவி... Read more

இந்தியா

தமிழரசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தடை!

பழ. நெடுமாறன், சுபா. இளவரசன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தமிழ்த் தேசியப் போராளியும், காவல்துறையினால் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டவருமான தோழர் தமிழரசன் அவர்களின் 39ஆவது நினைவு நாளி... Read more

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி யாழ். தாவடியில் அனுஷ்டிக்கப்பட்டது!

ந.லோகதயாளன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2ம் திகதி அன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் – தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத... Read more

உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கடப்பிதழ் பெற புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கடப்பிதழ் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் என்ற புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கடப்பிதழ் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்ப... Read more

கனடா

Candidate for the Scarborough North Ward(23 ) Hon Dong's Campaign Ofice Opening Ceremony was very Graceful!

ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong) அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா! ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong)அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா அவரது வட்டாரத்தில் கடந்த 30ம் திகதி மதியம்... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

04.09.2026 வெள்ளி தொடக்கம் 10.09.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உங்கள் தன்னம்பிக்கையும் துணிச... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions