Recent Posts
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நிகழ்வைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம்!
– பொலிஸார் குவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட .அராஜகம் ந.லோகதயாளன். காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம... Read more
கனடாவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய மாநாடு
‘எதிர்காலச் சந்ததியினருக்குத் தொல்காப்பியத்தைக் கடத்துதல்’ என்கின்ற நல்ல நோக்குடன் திட்டமிடப்பெறுகிறது த. சிவபாலு, B.Ed. Hons. (Cey.), M.A... Read more
நீதிக்குப் பதில் நிவாரணமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
“சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?” இவ்வாறு கூறியிருப்பவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த க... Read more
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்றார்!
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வ... Read more
இலங்கையில் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒன்றாகும் என புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் !
பு.கஜிந்தன் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒரு பிரதேசம் ஆகும் என முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் புகழாரம் சூட்டியுள்ளார்! சிற... Read more
தீவக மக்களின் கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடமான மண்டைதீவுப் படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவு கூரல் அனுஸ்டிப்பு
பு.கஜிந்தன் 90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் 26ம் திகதி புதன்கிழமை அன்று (26) உறவுகளின் கண்ணீர... Read more
Disciple of Guru Rajanie Selvapragasam, Reshali Ramesh’s Bharathanatya Arangetram was a long artistic work comprising dance pieces presented with great dedication!.
நடனச் செல்வி றெசாலி ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அர்ப்பணிப்புடன் சமர்ப்பிக்கப் பெற்ற நடன உருப்படிகள் மற்றும் நீண்ட ஒரு கலைப்படைப்பாகவும் திகழ்ந்தது!... Read more
மும்பையில் “ஓம்கார் ஸ்வரூப் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அம்ருத் கீதாயன்” இந்தி பாடல் தொகுப்பு மற்றும் “அம்ருத் மஞ்சரி” இந்தி புத்தக வெளியீடு
மும்பை,ஆக.27- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரமம்... Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் சகல பகுதிகளிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு. ந.லோகதயாளன். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்... Read more
“1988ஆம் ஆண்டு காணாமல்போன ஜனாதிபதி அநுர குமாரவின் மூத்த சகோதரருக்காக அவரது தாயார் இன்றும் பூஜை செய்து கொண்டிருக்கின்றார்”
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரம் தெரிவிப்பு! ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மூத்த சகோதரரும் 1988ஆம் ஆண்டு காணாமல்போ... Read more
இந்தியா
மும்பை,ஆக.27- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரமம் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!”என்ற கொள்... Read more
- “புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டுமென” நிதின் கட்கரி தெரிவித்தார்
- “தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாதென சவுமியா அன்புமணி தெரிவித்தார்
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தினார்
- பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டுமென மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்
- “ஏழை எளிய மக்களுக்காக உழைத்த மனிதநேயரென” விஜயகாந்தை உதயநிதி புழழ்ந்தார்
- மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026 அழகு போட்டியில் கேரளத்தைச் சேர்ந்த காசியா லிஸ் மெஜோ மகுடம் சூடினார்
இலங்கை
– பொலிஸார் குவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட .அராஜகம் ந.லோகதயாளன். காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலி... Read more
- நீதிக்குப் பதில் நிவாரணமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
- யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்றார்!
- இலங்கையில் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒன்றாகும் என புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் !
- தீவக மக்களின் கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடமான மண்டைதீவுப் படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவு கூரல் அனுஸ்டிப்பு
- காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. நாட்டின் சகல பகுதிகளிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- “1988ஆம் ஆண்டு காணாமல்போன ஜனாதிபதி அநுர குமாரவின் மூத்த சகோதரருக்காக அவரது தாயார் இன்றும் பூஜை செய்து கொண்டிருக்கின்றார்”
உலகம்
சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார். செப்... Read more
- நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஹைதியில் ஆயுதக்குழுவினர் இடையே நடந்த மோதலில் 42 பேர் உயிரிழந்தனர்
- ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது
- ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்தார்
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்
- காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது
கனடா
‘எதிர்காலச் சந்ததியினருக்குத் தொல்காப்பியத்தைக் கடத்துதல்’ என்கின்ற நல்ல நோக்குடன் திட்டமிடப்பெறுகிறது த. சிவபாலு, B.Ed. Hons. (Cey.), M.A. in Ed. (Jaf.) (எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய மாநாட்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்ட... Read more
- Disciple of Guru Rajanie Selvapragasam, Reshali Ramesh’s Bharathanatya Arangetram was a long artistic work comprising dance pieces presented with great dedication!.
- கனடாவில் 2-வது உலகத் தொல்காப்பிய மாநாடு!
- “கனடாவில் தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் கற்றறிந்த ஒரு இளைய தலைமுறை ஒன்று நிச்சயம் உருவாகும்”
- செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள்!
- கனடா வரும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடிய நிதி அமைச்சர் François-Philippe ஐச் சந்தித்து நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பாக உரையாடுவார்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்’ கண்காட்சி வாசகர்களின் ஒன்று கூடலாகவும் திகழ்ந்தது!
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உங்கள் தன்னம்பிக்கையும் துணிச... Read more
- 21.08.2026 வெள்ளி தொடக்கம் 27.08.2026 வியாழன் வரையும்
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்



























































