BREAKING NEWS
GMT+2 10:49

Recent Posts

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது. இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததா... Read more

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா... Read more

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நி... Read more

பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டி... Read more

ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது

ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது

ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல் லாத ஒரு மாபெரும் அரசியல்... Read more

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை... Read more

மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாதென தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்

மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாதென தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்

மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்... Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:... Read more

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தில் திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறதென மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தில் திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறதென மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்

சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித... Read more

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுமென எடப்பாடி பழனிசாமி கூறினார்

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுமென எடப்பாடி பழனிசாமி கூறினார்

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோமென அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெர... Read more

இந்தியா

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார். தனி விமானம் மூலம் இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்கை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்திபோது பாதுகாப்ப... Read more

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி யாழ். தாவடியில் அனுஷ்டிக்கப்பட்டது!

ந.லோகதயாளன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2ம் திகதி அன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் – தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத... Read more

உலகம்

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது

இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது. இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததால், அந்த பகுதியில் வளிமண்டலத்தில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது. இதனால் ஜகார்த்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 8 விமான நில... Read more

கனடா

Candidate for the Scarborough North Ward(23 ) Hon Dong's Campaign Ofice Opening Ceremony was very Graceful!

ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong) அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா! ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong)அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா அவரது வட்டாரத்தில் கடந்த 30ம் திகதி மதியம்... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

11.09.2026 வெள்ளி தொடக்கம் 17.09.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: மேஷ ராசி அன்பர்களே 11.09.2026... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions