BREAKING NEWS
GMT+2 06:07

Recent Posts

இலங்கைப் பிரதமர் ஹரிணி  பூட்டான் பயணம்

இலங்கைப் பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம்

– உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 1 ம் திகதி செவ்வா... Read more

“எங்களுடைய மண் நீண்ட வரலாற்றை கொண்டதும் பல தியாகங்களையும் செய்த மண், எனவே வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை”

இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பு! யாழ்ப்பாணம் . வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏ... Read more

ஊழல் செய்த மகிந்த குடும்பத்தின் ஆட்சியில் அவர்களைப் போன்று  ஊழல்  செய்த முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை !

ஊழல் செய்த மகிந்த குடும்பத்தின் ஆட்சியில் அவர்களைப் போன்று ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை !

– இலஞ்ச, ஊழல் வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தொடுக்கப்பட்ட ஊழல் வ... Read more

இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாஜியாங் ரில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு!

இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாஜியாங் ரில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு!

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஜியாங், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள கட்சித் தல... Read more

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்காமல் இலங்கை அரசு தொடர்ச்சியாக மேலும் குற்றமிழைக்கிறது” என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு செயற்குழு

இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கு... Read more

இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு  திருகோணமலை மேல் நீ நீதிமன்றத்தின் 'தடை உத்தரவு'

இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு திருகோணமலை மேல் நீ நீதிமன்றத்தின் ‘தடை உத்தரவு’

கிழக்கு மாகாணத்தில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ள பழைய சிதைவடைந்த சைத்தியம் வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமான... Read more

அநுர அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஹர்ஷன மஹர சிறைக்கு விஜயம் செய்தார்

அநுர அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஹர்ஷன மஹர சிறைக்கு விஜயம் செய்தார்

– பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 01ம் திகதி செவ்வாய்க்கிழமை மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அங்க... Read more

ஈரானியக் கப்பல்களின் வருகை தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல் இல்லை

ஈரானியக் கப்பல்களின் வருகை தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல் இல்லை

– அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன என்று கூறப்படும் சம்பவங... Read more

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது. நேபாளத்தில் இமயமல... Read more

பிரதமர் மோடி கிர்கிஸ் பயணம் நிறைவு செய்து இந்தியா புறப்பட்டார்

பிரதமர் மோடி கிர்கிஸ் பயணம் நிறைவு செய்து இந்தியா புறப்பட்டார்

பிரதமர் மோடி கிர்கிஸ் பயணம் நிறைவு செய்து இந்தியா புறப்பட்டார். உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.... Read more

இந்தியா

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சந்தித்தார்

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சந்தித்தார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின். இவர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற நிதின் நபின் குடியரசு தலைவர் முர்முவை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த... Read more

இலங்கை

இலங்கைப் பிரதமர் ஹரிணி  பூட்டான் பயணம்

– உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 1 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள ‘உலக விழ... Read more

உலகம்

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது இந்தியர்கள் உள்பட 4,500 பேரின் கதி என்னயென்று தெரியாததால் பெரும் சோகம் ஏற்பட்டது. நேபாளத்தில் இமயமலை பிராந்தியத்தில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நாட்... Read more

கனடா

President of the RemitBee Financial Company Pradeepan Yoganathan, had an opportunity to meet India's Federal Finance Minister Nirmala Sitharaman in Toronto

தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார் கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்டும் உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டும் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் RemitBe... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

04.09.2026 வெள்ளி தொடக்கம் 10.09.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உங்கள் தன்னம்பிக்கையும் துணிச... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions