BREAKING NEWS
GMT+2 06:41

Recent Posts

ஈரான் மீது  2 நாள் அமெரிக்கா தாக்குதல்களில் 14 பேர் பலியாகினர்

ஈரான் மீது 2 நாள் அமெரிக்கா தாக்குதல்களில் 14 பேர் பலியாகினர்

ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று வர்த்தக... Read more

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலா... Read more

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்

 சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.... Read more

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தால் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்தது

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தால் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்தது

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தால் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.  ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா மற... Read more

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார்

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார்

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவ... Read more

‘தண்ணீர் தரவில்லை என்றால் அமைச்சர்களை விடுவிப்போமென காங்கிரஸை எச்சரிக்க தமிழக வெற்றி கழக அரசு தயாரா?  எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்

‘தண்ணீர் தரவில்லை என்றால் அமைச்சர்களை விடுவிப்போமென காங்கிரஸை எச்சரிக்க தமிழக வெற்றி கழக அரசு தயாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவேரி தண்ணீரை தரவில்லை என்றால், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜேஷ்குமார், விஸ்வநாதனை விடுவிக்க தயார் என தமிழக வெற்றி கழக அர... Read more

இலங்கைச் சிறைச்சாலைகளில் தொடரும் படுகொலைகள்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் தொடரும் படுகொலைகள்!

1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் மு... Read more

ஈழத்திலிருந்து தமிழகத்தை நோக்கிய மற்றொரு அரசியல் விஜயம்!

ஈழத்திலிருந்து தமிழகத்தை நோக்கிய மற்றொரு அரசியல் விஜயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! தமிழ்த் தேசியப் பேரவையின் அந்த அணிக்குள் காணப்படும் ஐங்கரநேசன் முன்பு வட மாகாண அமைச்சராக இருந்தவர். விஜ... Read more

காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது

காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது

காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலு... Read more

ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதென்று டிரம்ப் அறிவித்துள்ளார்

ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதென்று டிரம்ப் அறிவித்துள்ளார்

ஈரான் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதென்று டிரம்ப் அறிவித்துள்ளார். துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடந்து வ... Read more

இந்தியா

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார்

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும். மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்... Read more

இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் தொடரும் படுகொலைகள்!

1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை. தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தவை. இதில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, 2020 ,சமீ... Read more

உலகம்

ஈரான் மீது  2 நாள் அமெரிக்கா தாக்குதல்களில் 14 பேர் பலியாகினர்

ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில்,... Read more

கனடா

கனடா, பீல் பிரதேசத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் சொப்கா குடும்ப மன்றத்தின் 17வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

சுலோச்சனா அருண் கனடா, ஒன்ராரியோவில் உள்ள பீல் பிரதேசத்தில் கடந்த 17 வருடங்களாகச் செயற்பட்டுவரும் தமிழ் மக்களின் குடும்ப மன்றமான சொப்கா (SOPCA) குடும்ப மன்றத்தின் 17வது ஆண்டு நிறைவு கலை விழா ஜோன் போலிஸ் ஒன்றுகூடல் மண்டபத்தில் சென்ற சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இ... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்

Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றுமதி தொழிலால் லாபம் தரும் வாரம். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். பதவி உயர்வு ஏற்பட... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions