Recent Posts
லண்டனில் இந்திய வம்சாவளி வாலிபர் கொலை
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்ச... Read more
ஜனக்பூர் அயோத்தி இடையே ரெயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது
நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து அயோத்தி வரை ரெயில்களை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மாண்டில் கடந்த ஜூன் 11 மற்ற... Read more
போரை முடிக்க கத்தார் தூதர்கள் ஈரான் விரைந்தனர்
அமெரிக்கா தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, கத்தார் தூதுக்குழு ஈரான் பயணம் மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாத இறுதிய... Read more
அமெரிக்காவின் தாக்குதலில் சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் நீனோ குரேரோ கொல்லப்பட்டார்
வெனிசுலா சிறைக் கும்பலான டிரென் டி அராகுவாவின் தலைவரான, நீனோ குரேரோ என்று அறியப்பட்ட ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரசை அமெரிக்கப் படைகள் நடத்திய த... Read more
டிரம்பை சந்திக்கும் மோடி.. 3 இந்திய மாலுமிகள் குறித்து வாய் திறக்காதது ஏனென ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்
அமெரிக்காவின் தாக்குதலால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகமென... Read more
அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகினார்
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பிரபல திரைப்பட நடிகை கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளி... Read more
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்... Read more
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 17-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது
சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் நடந்த... Read more
ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி!
தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் சுய ஒழுக்கப் பிரச்சினையே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றச்சாட்டு ந.லோகதயாளன். ரெலோ (தமிழீ... Read more
காமேனியின் உடல் ஜூலை 9-ல் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவித்துள்ளது
இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனியின் உயிரிழந்தார். தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேல... Read more
இந்தியா
அமெரிக்காவின் தாக்குதலால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஓமன் வளைகுடாவில் கடந்த புதன்கிழமை பயணித்த எம்.டி செட்டபெல... Read more
- அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகினார்
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்
- மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 17-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது
- அசாம்: இந்திய விமானப்படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் பலியாகினர்
- பா.ஜ.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் விஜயதாரணி இணைந்தார்
- தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் அருமையாக உள்ளதென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்
இலங்கை
தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் சுய ஒழுக்கப் பிரச்சினையே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றச்சாட்டு ந.லோகதயாளன். ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெள... Read more
- செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் நேரில் விஜயம்
- பிரிட்டன் ஒரு திருப்புமுனையில்…!
- மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவனர் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “கண்ணீர்களின் சோலை” திறந்து வைக்கப்பட்டது.
- இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம் ‘இருக்கிறதா? இல்லையா?’
- மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி பாரிய போராட்டம் முன்னெடுப்பு
- “ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்.”
உலகம்
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தின் மெஹ்திபூர் கிராமத்தைச் சேர்ந்த குர்பேஜ் சிங... Read more
- ஜனக்பூர் அயோத்தி இடையே ரெயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது
- போரை முடிக்க கத்தார் தூதர்கள் ஈரான் விரைந்தனர்
- அமெரிக்காவின் தாக்குதலில் சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் நீனோ குரேரோ கொல்லப்பட்டார்
- காமேனியின் உடல் ஜூலை 9-ல் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவித்துள்ளது
- அமைதி ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் உள்ளதென ஈரான் வெளியுறவு அமைச்சர் தகவல் தெரிவித்தது
- ரஷியாவில் சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார்
கனடா
ஒன்ராறியோவின் சுகாதார இணை அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் விஜய் தணிகாசலம், இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதான தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வ... Read more
- இவ்வருட கனடா ‘உதயன் சர்வதேச விருது விழாவில் 6 உயரிய விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள்!
- அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் வெளியிடப்பெறுகின்றது!
- இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி!
- “தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்கையில், கனடாவில் ‘உதயன்’ ஊடகம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேவையாற்றுவது சாதனையாகும்”
- கனடாவில் படிமுறைத்தமிழ் விழாவில் வீரகேசரி முன்னாள் பொறுப்பாசிரியர் வடிவேல் தேவராஜ் அவர்களுக்கு ‘ஊடகப்பேரொளி’ பட்டம் வழங்கப்பெற்றது
- பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50′ ‘ ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: வீரியத்தோடு செயல்படும் வாரம். காதல் கை கூடும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. இடமாற... Read more
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்
- 08.05.2026 வெள்ளி முதல் 14.05.2026 வியாழன் வரையும்
- 01.05.2026 வெள்ளி முதல் 07.05.2026 வியாழன் வரையும்

































































