Recent Posts
ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்
ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் சார்பில் பீகார் மாநில ஆளுனர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ர... Read more
சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்
சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்... Read more
அமெரிக்காவின் புதிய கடப்பிதழை டிரம்ப் அறிமுகப்படுத்தினார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடப்பிதழை அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே... Read more
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நி... Read more
காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்
காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்... Read more
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி வழங்கியது
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு இந்திய ராணுவம் மருத்துவ சேவைகளை வழங்கியது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு... Read more
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டுமென வேல்முருகன் வலியுறுத்தினார்
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். இது க... Read more
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அநுரவின் அரசு மீறக் கூடாது !
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உ... Read more
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அநுரவின் அரசு மீறக் கூடாது !
– தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாக... Read more
செம்மணியில் ‘உரிமைப்பந்தம்’ அமைதிப் போராட்டத்தில் திரண்ட மக்கள் 427 தீப்பந்தங்கள் ஏந்தி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்!
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழ... Read more
இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு இந்திய ராணுவம் மருத்துவ சேவைகளை வழங்கியது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு, ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின் கீழ் இந்தியா அனுப்பியுள்ள இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை முழுமையாக செயல... Read more
- உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டுமென வேல்முருகன் வலியுறுத்தினார்
- மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அநுரவின் அரசு மீறக் கூடாது !
- 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது
- பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்தார்
- காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பலமான இயக்கமாக மாற்றுவதே இலட்சியமென மாணிக்கம் தாகூர் கூறினார்
- 3 நாட்கள் பயணமாக இந்திய பிரதமர் மோடி செஷல்ஸ் சென்றடைந்தார்
இலங்கை
– தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசின் கீழ் கொண்டுவரும்... Read more
- செம்மணியில் ‘உரிமைப்பந்தம்’ அமைதிப் போராட்டத்தில் திரண்ட மக்கள் 427 தீப்பந்தங்கள் ஏந்தி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்!
- தொடர்ச்சியாக இரண்டரை மணி நேரம் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி ரஜீவன் கம்சத்வனி!
- அநுரவுக்கும் கோட்டாவிற்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய கதியே ஏற்படும்
- மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: 28ம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது!
- பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு
- தமிழ் தேசிய அரசியலில் ஒரு ”அசிங்கம்” அது வேறு யாருமல்ல. அர்ச்சுனா எம்.பி என்ற ‘மனநோயாளி’!
உலகம்
ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் சார்பில் பீகார் மாநில ஆளுனர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி... Read more
- சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்
- அமெரிக்காவின் புதிய கடப்பிதழை டிரம்ப் அறிமுகப்படுத்தினார்
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்
- காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்
- இஸ்ரேல் – லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹிஸ்புல்லா மறுத்துள்ளது
- பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் – பாதுகாப்புப்படையினர் மோதலில் 10 பேர் உயிரிழந்தனர்
கனடா
கனடாவில் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்ற எமது கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சட்டத்தரணி ஜொனா ராஜ்குமார் விரைவில் தனது அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளார் என அறியப்படுகின்றது. இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்று பின்னர் ஒன... Read more
- ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு எமது ஒன்ராறியோ அரசு நிதியுதவி வழங்கியுள்ளது
- ஸ்காபுறோ மற்றும் மார்க்கம் நகரங்களின் எல்லைக் கோடாக விளங்கும் ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசும் நிதியுதவி வழங்குகிறது
- அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நடைபெற்ற ஶ்ரீமதி விக்னேஸ்வரி ஜெயகாந்தி அவர்களின் மாணவி செல்வி அக்ஷரா ஹரிகரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்!
- கனடாவில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனமான ‘LATIKA PRODUCTIONS. வழங்கும் அற்புதமான ‘SUPER SINGER-Live in Toronto’ இசை நிகழ்ச்சி!
- A PHILOSOPHICAL POINT OF VIEW OF KAVIARASU KANNADASAN’S CINEMA TAMIL POEMS
- கனடா- BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடகம் நடத்திய LEGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனை விருதுகள் வழங்கும் விழா
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றுமதி தொழிலால் லாபம் தரும் வாரம். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். பதவி உயர்வு ஏற்பட... Read more
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்





























































