Recent Posts
சீன காதலர் தினத்தை முன்னிட்டு 2000 ட்ரோன்கள் வானில் பறக்கவிட்டு பிரம்மாண்ட சாகசம் வரவேற்பைப் பெற்றுள்ளது
சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான ‘கிக்சி திருநாளை’ முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்ம... Read more
மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்
மியான்மரில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 7... Read more
கலிபோர்னியாவில் தீபாவளியை கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கலிபோர்னியா மாநில சட்டசபை நவம்பர் 8ம் தேதி தீபாவளியைக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகெங்கும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக ம... Read more
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்... Read more
சுவீடனில் பள்ளிக்குள் கத்தியுடன் சென்று தாக்குதல் நடத்திய இளைஞர் உயிரிழந்தார்
மத்திய சுவீடனில் உள்ள ஒரு பள்ளியில், கத்தியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயம் அடைந... Read more
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ரஷியா செல்கிறார்
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவில் இரண்டு நாள் பயணமாக ரஷியா செல்ல உள்ளார். நாளை ரஷிய தலைநகர் மாஸ்கோ செல்லும் ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தக... Read more
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோக... Read more
மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென அண்ணாமலை கூறினார்
மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென அண்ணாமலை கூறினார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வ... Read more
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில்... Read more
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல் – அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்
தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர் தங்கராஜ் மற்றும் ஆசிரியை அமுதா ஆகியோருக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்... Read more
இந்தியா
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவில் இரண்டு நாள் பயணமாக ரஷியா செல்ல உள்ளார். நாளை ரஷிய தலைநகர் மாஸ்கோ செல்லும் ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஷியத் தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ள... Read more
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்
- மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென அண்ணாமலை கூறினார்
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல் – அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்
- கனடா வரும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடிய நிதி அமைச்சர் François-Philippe ஐச் சந்தித்து நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பாக உரையாடுவார்
- உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா – ரஷியா ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
இலங்கை
வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கடந்த 17ம் திகதி அன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்தப்பட... Read more
- “மட்டக்களப்பு எம். பி – ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடிய காணிகள் அரசாங்கம் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்”
- செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு பெற்றன
- வடக்கில் முதலீடு மற்றும் விவசாயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் தெரிவிப்பு!
- சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா
- மன்னார் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமை முன்னெடுத்த நியூசிலாந்திலிருந்து வந்த குழுவினர் அரச அதிபருடன் கலந்துரையாடல்
- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் சிறீதரன் எம்.பி. ஆகியோர் திடீர் சந்திப்பு!
உலகம்
சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான ‘கிக்சி திருநாளை’ முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீன கலாசாரத்தில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் ப... Read more
- மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்
- கலிபோர்னியாவில் தீபாவளியை கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்
- சுவீடனில் பள்ளிக்குள் கத்தியுடன் சென்று தாக்குதல் நடத்திய இளைஞர் உயிரிழந்தார்
- பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
- ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது
கனடா
அடுத்த வாரம் கனடா வருகின்ற இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடிய நிதி மற்றும் தேசிய வருமான அமைச்சருமான François-Philippe Champagne அவர்களைச் சந்தித்து இரு தரப்பு நிதி மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக உரையாடுவார். இந்த சந்திப்பு ரொறன்ரோவில் இடம்பெறும் என்... Read more
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்’ கண்காட்சி வாசகர்களின் ஒன்று கூடலாகவும் திகழ்ந்தது!
- இலங்கையின் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6 இரத்த சுத்திகரிப்பு கருவிகளை வழங்கிய கனடா ‘நிவாரணம்’ அமைப்பு புகழ் செந்தில்குமரன்
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் அறிவித்தல்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026 கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு!
- கனடா கந்தசாமி ஆலய கந்தவேளின் பேரருளால் இனிதே நிறைவுற்ற மகோற்சவமும், நன்றியுரையும் ஆடிவேல் மற்றும் கார்த்திகேயன் விழா அழைப்பும்!
- ‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும்
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உற்சாகமும் தன்னம்பிக்கையும் அ... Read more
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்



























































