Recent Posts
வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய – இலங்கை மீன்பிடி நெருக்கடி குறித்த அநுர அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்
இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தா... Read more
ஜோர்டான் மன்னர் அப்துல்லா நாளை சீனா பயணம் செல்கிறார்
ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா பின்... Read more
அமெரிக்காவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
அமெரிக்காவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் அம்மாகாணத்த... Read more
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதமடைந்தன
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதமடைந்தன. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள இந... Read more
அயர்லாந்தில் எதிர் திசையில் கார் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்
அயர்லாந்து நாட்டில், எதிர் திசையில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். அயர்லாந்து நாட்டின் கோ கில்டாரே பகுதி... Read more
இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன
இத்தாலி சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள்... Read more
பீகார் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் லகிசராய... Read more
மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானர்கள்
மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானர்கள். மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 ம... Read more
கேரளாவின் பெயர் ‘கேரளம்’ என மாற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்
கேரளாவை ‘கேரளம்’ என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுதலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள... Read more
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாதுகாப்புத்துறை பொற்காலத்தை எட்டியுள்ளதென நயினார் நாகேந்திரன் கூறினார்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந... Read more
இந்தியா
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவ தரிசனத்திற்காக மக்கள் திரண்டு வருகை தந்திருந்தனர்.... Read more
- மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானர்கள்
- கேரளாவின் பெயர் ‘கேரளம்’ என மாற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்
- பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாதுகாப்புத்துறை பொற்காலத்தை எட்டியுள்ளதென நயினார் நாகேந்திரன் கூறினார்
- திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்
- விவசாய கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடி செய்யபடுமென முதல் அமைச்சர் விஜய் அறிவித்தார்
- தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை மலரை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்
இலங்கை
இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இருப்பது என்ற, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இ... Read more
- இலங்கை ஊடக வரலாற்றில் முதற் தடவையாக அதிகளவு தமிழ், முஸ்லிம் ஊடகர்களுக்கான உதவித் திட்டம் அரங்கேறியது!
- யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘செயற்கை நுண்ணறிவு இலவசப் பயிற்சி’ அமர்விற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
- அநுர அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றதா?
- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் முயற்சி
- சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை சென்றடைந்த 60க்கும் மேற்பட்ட கிழக்கிலங்கை யாத்திரிகர்கள்!
- மன்னார் மாவட்ட கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் கடற்றொழில் சார் அபிவிருத்திக் குழுக் கூட்டம்
உலகம்
ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா பின் அல் ஹுசைன் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்திக்கிறார். இந்த சந்த... Read more
- அமெரிக்காவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
- உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதமடைந்தன
- அயர்லாந்தில் எதிர் திசையில் கார் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்
- இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன
- 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் மீண்டும் ஏற்கிறது
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்
கனடா
கனடா கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவப் பெருவிழா, நேற்று பூங்காவனம் மற்றும் பக்தர்களால் பக்திப்பரவசத்துடன் போற்றப்படும் திருக்கல்யாண வைபவங்களுடன் மிகச் சிறப்பாகவும் நிறைவாகவும் நிறைவுற்ற வேளையில், இந்த தெய்வீகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைவருக்கும்... Read more
- ‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும்
- ஒன்ராறியோ அரசு சென்டினரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்கிறது
- தனது சிறுவயது பரத நாட்டிய அரங்கேற்றத்தில் ‘நிருத்திய’த்தை நேர்த்தியாக நிலைநாட்டிய செல்வி நில்ஷா சஜிராஜ்!
- கனடாவில் இயங்கிவரும் ‘ஓந்தாச்சிமடம் மக்கள் – கனடா ஒன்றியம்’ நடத்திய ‘கோடைகால ஒன்றுகூடல்’ குதூகலமாக கொண்டாடப்பெற்றது!
- கல் என்றான் அதைப் பல கருத்துக்களாக் கண்டான் மனிதன்.
- Candidate for Toronto City Council-Ward 20-Scarborough Southwest, SHARMINA NASRIN’S Campaign Team hosted a Fundraising Event.
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உற்சாகமும் தன்னம்பிக்கையும் அ... Read more
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்



























































