BREAKING NEWS
GMT+2 11:06

Recent Posts

யாழ்ப்பாணத்தில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய 2,030 ஏக்கர் காணிகள்  தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம்!

யாழ்ப்பாணத்தில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய 2,030 ஏக்கர் காணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம்!

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்... Read more

தமிழ்நாட்டில் மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் அடிக்க முயன்ற துணை ஆட்சியர்

தமிழ்நாட்டில் மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் அடிக்க முயன்ற துணை ஆட்சியர்

-ஆத்திரமுற்ற இலங்கை தமிழர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு 5 மணி நேர போராட்டம் மன்னார் நிருபர் (11-09-2026) மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள... Read more

செப்.25 முதல் 27 வரை ரொறன்ரோவில் நடைபெறவுள்ள 'ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா' குழுவினரால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 'DOROTHY -டோரதி' திரைப்படக் குழுவினர்

செப்.25 முதல் 27 வரை ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழுவினரால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவினர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் கனடா வந்துள்ள ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவில் திரைப்படத்தின் கதாநாயகியானநட்சத்திர நடிகை கீர... Read more

கனடாவில் நடைபெறவுள்ள 'உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2026' இல் பங்கேற்க்கவுள்ள பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்

கனடாவில் நடைபெறவுள்ள ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2026’ இல் பங்கேற்க்கவுள்ள பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்

கனடாவின் ரொறன்ரோ மாநகரில், எதிர்வரும் 2026 அக்டோபர் 15 முதல் 18 வரை, அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள “உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட... Read more

இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கியா போர் அகதிகள் சார்பாக ஜெனிவா 'மனித உரிமைகள் பேரவை'யில் முன்வைத்த கோரிக்கை!

இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கியா போர் அகதிகள் சார்பாக ஜெனிவா ‘மனித உரிமைகள் பேரவை’யில் முன்வைத்த கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என இலங்கை அ... Read more

மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக    துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு  கிடைத்துள்ளன.

மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன.

– இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (10-09-2026) இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது ம... Read more

ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம்  நியமனம்.

ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்.

சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் மாண்புமிகு டக் ஃபோர்டு அவர்கள், மாண்புமிகு அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களை முதன்முறைய... Read more

Piravena Sathiyanantham running as a Candidate in Scarborough Norht - Ward 23 - of Toronto City Council

Piravena Sathiyanantham running as a Candidate in Scarborough Norht – Ward 23 – of Toronto City Council

எதிர்வரும் ரொறன்ரோ நகரசபைக்கான தேர்தலில் ஸ்காபுறோ வடக்கு 23ம் வட்டாரத்தில் போட்டியிடும் திருமதி பிரவீனா சத்தியானந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் த... Read more

கனடாவில் நடைபெறவுள்ள 'உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 20' இல் பங்கேற்க்கவுள்ள  பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் அவர்கள்

கனடாவில் நடைபெறவுள்ள ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 20’ இல் பங்கேற்க்கவுள்ள பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்

கனடாவின் ரொறன்ரோ மாநகரில், எதிர்வரும் 2026 அக்டோபர் 15 முதல் 18 வரை, அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள “உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட... Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா - சீதாஎலிய  சீதையம்மனை வழிபட்டார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா – சீதாஎலிய சீதையம்மனை வழிபட்டார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 10ம் திகதி அன்று வியாழக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா – சீதாஎல... Read more

இந்தியா

பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலைய... Read more

இலங்கை

யாழ்ப்பாணத்தில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய 2,030 ஏக்கர் காணிகள்  தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம்!

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக... Read more

உலகம்

ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவு... Read more

கனடா

செப்.25 முதல் 27 வரை ரொறன்ரோவில் நடைபெறவுள்ள 'ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா' குழுவினரால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 'DOROTHY -டோரதி' திரைப்படக் குழுவினர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் கனடா வந்துள்ள ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவில் திரைப்படத்தின் கதாநாயகியானநட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் அடங்குகின்றனர் எமது தாய் மண் உட்பட உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் பேசும் திரைப்படக் கலைஞர்கள்,... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

11.09.2026 வெள்ளி தொடக்கம் 17.09.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: மேஷ ராசி அன்பர்களே 11.09.2026... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions