BREAKING NEWS
GMT+2 06:18

Recent Posts

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் பலியாகினர்

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் பலியாகினர்

 சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக மீனவர் பலியாகினர். சவுதி அரேபியாவில், ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகு... Read more

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்தில் 14பேர் உயிரிழந்தனர்

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்தில் 14பேர் உயிரிழந்தனர்

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்தில் 14பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா. இந்நாட்டின் வடகிழக்கு மாகா... Read more

அமெரிக்காவின் 2 மாநிலங்கள் ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாளென” பிரகடனம் செய்துள்ளன

அமெரிக்காவின் 2 மாநிலங்கள் ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாளென” பிரகடனம் செய்துள்ளன

அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாளென” பிரகடனம் செய்துள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை... Read more

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியானார்கள்

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியானார்கள்

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியானார்கள். உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடி... Read more

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ஏமன் அருகே செங்கடலின் நுழைவுப் பகுதியில் அமைந்... Read more

ஜிம்பாப்வே நாட்டு ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்தனர்

ஜிம்பாப்வே நாட்டு ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்தனர்

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடா... Read more

மும்பையில் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது

மும்பையில் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது

மும்பை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல... Read more

தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறினார்

தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறினார்

தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறினார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம... Read more

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டுமென ஆதவ் அர்ஜுனா கூறினார்

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டுமென ஆதவ் அர்ஜுனா கூறினார்

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்தின... Read more

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிராதென நயினார் நாகேந்திரன் கூறினார்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிராதென நயினார் நாகேந்திரன் கூறினார்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிராதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள... Read more

இந்தியா

மும்பையில் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது

மும்பை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கத்கோபர் பகுதியில் சிராக் நகர் என்ற இடத்திற்கு உட்... Read more

இலங்கை

வடக்கு மாகாணத்தில் 80 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உதாசீனம் செய்ததுடன் பணிநீக்கம் செய்யவும் சதி செய்யும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள்!

வடமாகாணசபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என சர்ச்சை எழுந்துள்ளது. வடமாகாண சபைக்கு உட்பட்ட திண... Read more

உலகம்

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் பலியாகினர்

 சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக மீனவர் பலியாகினர். சவுதி அரேபியாவில், ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வர... Read more

கனடா

ஒன்ராறியோ அரசு சென்டினரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்கிறது

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்க... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: துணிச்சலும் தன்னம்பிக்கையும்... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions