Recent Posts
மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி பாரிய போராட்டம் முன்னெடுப்பு
-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீத... Read more
“ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்.”
– யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி ” வடக்கு மாகாண ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடம... Read more
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் !
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது என பலரும் விசனம்... Read more
மாநகரசபையின் பொறுப்பில் ‘யாழ்ப்பாண கலாசார மையம்’ கொண்டுவரப்பட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேறியது !
யாழ்ப்பாணம் கலாசார மையித்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாக தீர்ம... Read more
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா?
– ஆராய்ந்த பின்னே அனுமதி என யாழ் மாநகர சபையில் தீர்மானம்! நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட... Read more
மானிப்பாய் பிரதேச சபையின் அங்கத்தவர் ஒருவர் சபையின் நிர்வாக முறைக்கு மாறாக நடந்து கொண்டது கண்டுபிடிபட்டதும் அவசரமாக எழுதப்பட்ட பற்றுச்சீட்டு!
மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் அந்த விடயம் சர்ச்சை... Read more
யாழ்ப்பாண நீதி மன்றத்தில் சங்கீத்ஷனின் பிணை மனுவை ஆட்சேபித்த தமிழ் பேசும் அரசுத் தரப்பு
– கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்தான் கோர வேண்டும் என்றும் அவர் நீதவானிடம் தெரிவிப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட... Read more
வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் நிறைவு:
காணிகளை விடுவிக்கக் கோரி15 ஆம் திகதி பெரும் போராட்டம் ந.லோகதயாளன். வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் ப... Read more
இழுவைமடி விவகாரத்தில் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறு முதலமைச்சர் விஜயிடம் அகில இலங்கை மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை.
“தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத்து மீனவர்களாகிய நாம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அவர், எமது வாழ்வா... Read more
இலங்கையில் தமிழர்கள் பாடல்கள் பாடினால் அவர்கள் பயங்கரவாதிகளா?
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை முத... Read more
இந்தியா
இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிக... Read more
- இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போமென நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்
- தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது
- கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லையென ஆர்.எஸ்.பாரதி கூறினார்
- பாரதிராஜா மறைவு கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பென உதயநிதி ஸ்டாலின் கூறினார்
- இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்
- டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேசினார்
இலங்கை
-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் 11ம் திகதி அன்று வியாழக்கிழ... Read more
- “ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்.”
- இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் !
- மாநகரசபையின் பொறுப்பில் ‘யாழ்ப்பாண கலாசார மையம்’ கொண்டுவரப்பட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேறியது !
- யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா?
- மானிப்பாய் பிரதேச சபையின் அங்கத்தவர் ஒருவர் சபையின் நிர்வாக முறைக்கு மாறாக நடந்து கொண்டது கண்டுபிடிபட்டதும் அவசரமாக எழுதப்பட்ட பற்றுச்சீட்டு!
- யாழ்ப்பாண நீதி மன்றத்தில் சங்கீத்ஷனின் பிணை மனுவை ஆட்சேபித்த தமிழ் பேசும் அரசுத் தரப்பு
உலகம்
ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற பசெட்ட பெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் முற்றுகையை கடந்து வந்த அக்கப்பல் மீது தாக்... Read more
- ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது
- ஈரானை கடுமையாக தாக்குவோமென டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 26 பேர் பலியாகினர்
- தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்
- அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது
கனடா
அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் எதிர்வரும் 28-06-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.– மணிக்கு 1173 பிரிம்லி வீதி ஸ்காபுறோ என்னும் விலாசத்தில் அமைந்துள்ள... Read more
- இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி!
- “தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்கையில், கனடாவில் ‘உதயன்’ ஊடகம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேவையாற்றுவது சாதனையாகும்”
- கனடாவில் படிமுறைத்தமிழ் விழாவில் வீரகேசரி முன்னாள் பொறுப்பாசிரியர் வடிவேல் தேவராஜ் அவர்களுக்கு ‘ஊடகப்பேரொளி’ பட்டம் வழங்கப்பெற்றது
- பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50′ ‘ ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
- Toronto’s United Tamil Sports Club celebrates its 20th successful Anniversay in Markham
- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் றிச்மன்ஹில் பிள்ளையார் கோயில் திருவிழா
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: வீரியத்தோடு செயல்படும் வாரம். காதல் கை கூடும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. இடமாற... Read more
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்
- 08.05.2026 வெள்ளி முதல் 14.05.2026 வியாழன் வரையும்
- 01.05.2026 வெள்ளி முதல் 07.05.2026 வியாழன் வரையும்
































































