BREAKING NEWS
GMT+2 03:52

Recent Posts

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர்

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர்

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்... Read more

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உ... Read more

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் தீவிரமாக உள்ளதென மகன் ஹண்டர் பைடன் தகவல் தெரிவித்தார்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் தீவிரமாக உள்ளதென மகன் ஹண்டர் பைடன் தகவல் தெரிவித்தார்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பர... Read more

நாடாளுமன்றம் செயல்படாததற்கு மோடியும், அமித்ஷாவுதான் காரணமென கார்கே கூறினார்

நாடாளுமன்றம் செயல்படாததற்கு மோடியும், அமித்ஷாவுதான் காரணமென கார்கே கூறினார்

நாடாளுமன்றம் செயல்படாததற்கு அரசாங்கமும், மோடி ஜியும், உள்துறை அமைச்சரும்தான் காரணமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். நீட் வினாத்தாள் க... Read more

அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் முடக்கம் தொடருமென பிரியங்கா காந்தி கூறினார்

அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் முடக்கம் தொடருமென பிரியங்கா காந்தி கூறினார்

மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடருமென காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். நீட் வினாத்தாள் கசிவுக்... Read more

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் வரவேற்புக்குரியதென மு.வீரபாண்டியன் கூறினார்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் வரவேற்புக்குரியதென மு.வீரபாண்டியன் கூறினார்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானம் வரவேற்பிற்குரியதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீ... Read more

தமிழக வெற்றி கழக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்

தமிழக வெற்றி கழக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்

தமிழக வெற்றி கழக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடங்களில் 100 சதவீதத்தில் இருந்து 70 ச... Read more

இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது

இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது

 இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கை... Read more

காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்

காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்

காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக... Read more

கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீசிய சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது

கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீசிய சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது

கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீசிய சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் மாத தேர்தலுக்கு பிறக... Read more

இந்தியா

நாடாளுமன்றம் செயல்படாததற்கு மோடியும், அமித்ஷாவுதான் காரணமென கார்கே கூறினார்

நாடாளுமன்றம் செயல்படாததற்கு அரசாங்கமும், மோடி ஜியும், உள்துறை அமைச்சரும்தான் காரணமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை... Read more

இலங்கை

தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்  என  மு.கோமகன் வலியுறுத்து!

பு.கஜிந்தன் இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், 9ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர். இதன்போ... Read more

உலகம்

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர்

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த வருண் பட்சிகரி (வயது 20) என்ற இளைஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு ஜுலிசா ருபி சலசிர் (வயது 19) என்ற இருந்தா... Read more

கனடா

ஒன்ராறியோ அரசு சென்டினரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்கிறது

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்க... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: தன்னம்பிக்கையும் வெற்றியும் அ... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions