BREAKING NEWS
GMT+2 09:28

Recent Posts

திருவிழாக்களும் நீதிக்கான பேரணிகளும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

திருவிழாக்களும் நீதிக்கான பேரணிகளும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலத்தில் 2000க்கும் குறையாதவர்கள் கலந்து கொண்டார்கள். பே... Read more

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது!

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது!

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசு... Read more

ஊழலற்ற தூய்மையான ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளோம் என்கின்றார் அநுர அரசின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

ஊழலற்ற தூய்மையான ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளோம் என்கின்றார் அநுர அரசின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

“தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து ஊழலற்ற ஆட்... Read more

கனடாவில் 25ம் திகதி தொடக்கம் நடைபெறும் 'ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிற்ப்பிக்கும் வகையில் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட 'டோரதி' திரைப் படக்குழுவினர்

கனடாவில் 25ம் திகதி தொடக்கம் நடைபெறும் ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிற்ப்பிக்கும் வகையில் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட ‘டோரதி’ திரைப் படக்குழுவினர்

கனடா வாழ் செந்தூரன் நடராஜா அவர்களை நிறுவனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்று அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் மார்க்க்ம் நகரில் யோர்க் சினி... Read more

தமிழரசுக் கட்சியின் சி.வி.கே சிவஞானம், எம்.ஏ சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக முன்னாள் எம்.பி அரியேந்திரன் மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தமிழரசுக் கட்சியின் சி.வி.கே சிவஞானம், எம்.ஏ சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக முன்னாள் எம்.பி அரியேந்திரன் மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல்

(கனகராஜா சரவணன்) இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தன்னை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழரசுக் கட்... Read more

யாழ்ப்பாணம் வேலணையில் மீண்டும் அதிகரிக்கும் மாட்டு திருட்டுக்கு காரணம் - அவற்றைக் கட்டி வளர்க்காததே என்று தவிசாளர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் வேலணையில் மீண்டும் அதிகரிக்கும் மாட்டு திருட்டுக்கு காரணம் – அவற்றைக் கட்டி வளர்க்காததே என்று தவிசாளர் தெரிவிப்பு!

வேலணை பிரதேச சபையுன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டு திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், திருட்டு தொடர்பில் பொ... Read more

வடக்கில் அதிகூடிய வெப்பநிலை காரணமாக வடமராட்சி கிழக்கில் மீன்கள் இறந்து மிதக்கின்றன!

வடக்கில் அதிகூடிய வெப்பநிலை காரணமாக வடமராட்சி கிழக்கில் மீன்கள் இறந்து மிதக்கின்றன!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடல் நீரேரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் இறந்த மிதக்கின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் ப... Read more

'மக்கள் பிரதிநிதிகள்' என்ற போர்வையில் 'ராஜபக்சாக்கள்' தங்கள் ஆட்சியில் நடத்திய 'அரச நிதிப் பெருங்கொள்ளை'

‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற போர்வையில் ‘ராஜபக்சாக்கள்’ தங்கள் ஆட்சியில் நடத்திய ‘அரச நிதிப் பெருங்கொள்ளை’

அதற்குள் அடங்கும் ‘குட்டிக் கொள்ளையன்’ நாமல் ராஜபக்சவின் Airbus விவகாரம் SLPP நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜபக்ச அரசியல் குடும்பத்தின் அடுத்... Read more

Point. Pedro: Viyaparimoolai Nellandai Association hosted it's 27th Annual Summer Get Together at  Milliken Park.

Point. Pedro: Viyaparimoolai Nellandai Association hosted it’s 27th Annual Summer Get Together at Milliken Park.

கனடா- வியாபாரிமூலை நெல்லாண்டை மக்கள் அமைப்பு தனது 27-வது ஆண்டு கோடைக்கால ஒன்றுகூடல் நிகழ்வை, மில்லிகன் பூங்காவில் நடத்தியது. கனடாவில் வசிக்கும் பருத்த... Read more

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார். இந்தியாவின் அண்டை நாடு பூட்டான். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அர... Read more

இந்தியா

யு.பி.ஐ. விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் மோடி பணிந்துவிட்டாரென ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்

யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்க பாதை போட்டதன் மூலம், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் பணிந்துவிட்டாரென ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ரூ.2 ஆயிரம்வரையிலான யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கோ அல்லது ருபே டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றத்த... Read more

இலங்கை

திருவிழாக்களும் நீதிக்கான பேரணிகளும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலத்தில் 2000க்கும் குறையாதவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணியின் முன்னணியில் எலும்புக் கூடு போல ஆடை அணிந்த நான்கு பேர் காணப்பட்டார்கள். அந்த எலும்புக் கூட்டு ஆடை தமிழ்த் தேசிய ப... Read more

உலகம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார். இந்தியாவின் அண்டை நாடு பூட்டான். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார். 2 நாட்கள் பயணமாக ஜெய்சங்கர் தனி விமானம் மூலம் பூட்டான் தலைநகர் திம்பு சென்றார். அங... Read more

கனடா

கனடாவில் 25ம் திகதி தொடக்கம் நடைபெறும் 'ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிற்ப்பிக்கும் வகையில் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட 'டோரதி' திரைப் படக்குழுவினர்

கனடா வாழ் செந்தூரன் நடராஜா அவர்களை நிறுவனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்று அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் மார்க்க்ம் நகரில் யோர்க் சினிமாவில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிறப்பிக்கும் வகையில் கடந்த திங்கட்க... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

18.09.2026  வெள்ளி தொடக்கம் 24.09.2026 வியாழன் வரையும்

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு முன்னேற... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions