Recent Posts
செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள்!
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு இரத்தச் சு... Read more
வவுனியாப் பல்கலைக் கழகத்திற்கான புதிய மாணவர் விடுதி!
– அடிக்கல் நாட்டினார் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி... Read more
சோமரத்ன ராஜபக்ஷ காண்பிக்கும் இடங்களில் அகழ்வு செய்ய வேண்டும் என சிறீதரன் எம்.பி. வலியுறுத்துகின்றார்!
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் க... Read more
கொழும்பு போர்ட் சிட்டியில் சீன நபர் கடத்திக் கொலை தொடர்பாக 3 சீனர்கள் தேடப்படுகின்றனர்
கொழும்பு போர்ட் சிட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் காவல்துறை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 23ஆம் தேத... Read more
“செம்மணியை பார்வையிடுவதற்கான அனுமதி எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தும் வாகனத்தை சற்று நிறுத்தி அங்கு சென்றோம்”
யாழ்ப்பாணத்தில் தனது அனுபவத்தை ஊடகவியலாளர்களிடம் வெளியிட்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் செம்மணி மனித புதைகுழி பகுதிக்குச் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக... Read more
இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்
தமிழரசு கட்சி எம்.பி. சிறீதரன் கோரிக்கை ந.லோகதயாளன். ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வ... Read more
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைய... Read more
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா... Read more
வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டதென ஷேக் ஹசீனாவின் மகன் கூறியுள்ளார்
வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டதென ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாசெட் கூறியுள்ளார். வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய... Read more
உக்ரைன் ராணுவ அமைச்சரை திடீரென நீக்கியது குறித்து ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார்
உக்ரைன் ராணுவ அமைச்சரை திடீரென நீக்கியது குறித்து ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார். உக்ரைன் ராணுவ அமைச்சர் மைக்கேலோ பெடோரோவ் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்... Read more
இந்தியா
மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026 அழகு போட்டியில் கேரளத்தைச் சேர்ந்த காசியா லிஸ் மெஜோ மகுடம் சூடினார். ஜெய்பூரில் நடைபெற்ற ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026’ அழகிப் போட்டியின் பிரமாண்ட இறுதிச்சுற்றில், கேரள மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ வெற்... Read more
- மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்
- 2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்குமென கவுண்டபாளையம் கனிமொழி கூறியுள்ளார்
- பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால் தொழில் வளர்ச்சி பாதிக்குமென தங்கம் தென்னரசு கூறினார்
- பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடுமென மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்
- தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமாயென காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது
- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது
இலங்கை
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி... Read more
- வவுனியாப் பல்கலைக் கழகத்திற்கான புதிய மாணவர் விடுதி!
- சோமரத்ன ராஜபக்ஷ காண்பிக்கும் இடங்களில் அகழ்வு செய்ய வேண்டும் என சிறீதரன் எம்.பி. வலியுறுத்துகின்றார்!
- கொழும்பு போர்ட் சிட்டியில் சீன நபர் கடத்திக் கொலை தொடர்பாக 3 சீனர்கள் தேடப்படுகின்றனர்
- “செம்மணியை பார்வையிடுவதற்கான அனுமதி எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தும் வாகனத்தை சற்று நிறுத்தி அங்கு சென்றோம்”
- இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்
- வீட்டுத்திட்ட மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு யாழ்ப்பாணம் – வலிகாமம். மேற்கில் போராட்டத்தில் குதித்த மக்கள்!
உலகம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீனா சென்றடைந்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை... Read more
- காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது
- வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டதென ஷேக் ஹசீனாவின் மகன் கூறியுள்ளார்
- உக்ரைன் ராணுவ அமைச்சரை திடீரென நீக்கியது குறித்து ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்தார்
- கினியா தலைநகரில் குப்பை மேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்தனர்
- ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதென மசூத் பெசெஷ்கியன் கூறினார்
- இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் போர்ச்சுகல் சென்றடைந்தது
கனடா
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி... Read more
- கனடா வரும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடிய நிதி அமைச்சர் François-Philippe ஐச் சந்தித்து நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பாக உரையாடுவார்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்’ கண்காட்சி வாசகர்களின் ஒன்று கூடலாகவும் திகழ்ந்தது!
- இலங்கையின் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6 இரத்த சுத்திகரிப்பு கருவிகளை வழங்கிய கனடா ‘நிவாரணம்’ அமைப்பு புகழ் செந்தில்குமரன்
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் அறிவித்தல்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026 கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு!
- கனடா கந்தசாமி ஆலய கந்தவேளின் பேரருளால் இனிதே நிறைவுற்ற மகோற்சவமும், நன்றியுரையும் ஆடிவேல் மற்றும் கார்த்திகேயன் விழா அழைப்பும்!
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உங்கள் தன்னம்பிக்கையும் துணிச... Read more
- 21.08.2026 வெள்ளி தொடக்கம் 27.08.2026 வியாழன் வரையும்
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்


























































