Recent Posts
லைபீரியாவில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிக்கப்பட்டது
லைபீரியாவில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லைபீரியா. இந்நாட்டில் போதை... Read more
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்... Read more
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம்... Read more
ஈரான் மீது வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரான் மீது வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, அணு... Read more
ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் நெரிசலில் சிக்கி 9 பேர் பலியானார்கள்
ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் நெரிசலில் சிக்கி 9 பேர் பலியானார்கள். மொராக்கோ எல்லையில் இருந்து ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள்... Read more
ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்
ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த மாநிலத்தில் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார... Read more
தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையென ராகுல் காந்தி கூறினார்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவ... Read more
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையத்தை ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார்
சென்னை தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல ஒருங்கிணைந்த சேவை மையத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்... Read more
மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வென அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்
மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வென அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து நெல்லையில் அமைச்சர் நிர்மல் குமார் ச... Read more
மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் ஜப்பான் தமிழ் சங்க நிறுவனருக்கு பரிசளித்தார்
ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் உன்னதமான கொள்கையான ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! பற்றிய ஆன்மீக புத்தகங்களை உலகத்தின் எல்லா திசைகளுக்கும் இலவ... Read more
இந்தியா
ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த மாநிலத்தில் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில், ரூ.5,700 கோடி மதிப்பிலான அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்... Read more
- தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையென ராகுல் காந்தி கூறினார்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையத்தை ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார்
- மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வென அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்
- மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் ஜப்பான் தமிழ் சங்க நிறுவனருக்கு பரிசளித்தார்
- அசாமில் கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது
- மாணவர்கள் மீதான வன்முறையை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கண்காணிப்பு குழு அமைக்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்
இலங்கை
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்30ம் திகதி அ ன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது... Read more
- கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவிற்கு யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல்
- தீவக மனிதப் புதைகுழி அகழ்வாய்விற்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தயார் என ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ அறிவித்தது!
- இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் இறங்கி கறுப்புக்கொடி போராட்டம் – ஜனாதிபதியிடம் அவசர நடவடிக்கை கோரியும் மனு!
- இலங்கையில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மாறியது போன்று அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என்கிறார் வடக்கின் ஆளுநர் வேதநாயகன்!
- மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் “சவேரியன் முகிழூம் வெளி” கலைக் கண்காட்சி ஆரம்பம்.
- இலங்கையில் ‘டெங்கு’ நோயின் விஸ்வரூபம் 83 ஆயிரத்தைக் கடந்த நோயாளர்களாய் உயர்ந்தது
உலகம்
லைபீரியாவில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லைபீரியா. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, கடந்த வாரம் அந்நாட்டின் தலைநகரில் இருந்து 28 கிலோ ம... Read more
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்
- நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்
- ஈரான் மீது வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
- ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைந்ததால் நெரிசலில் சிக்கி 9 பேர் பலியானார்கள்
- தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- காட்டுத்தீயை அணைக்க சென்று விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டலிருந்து 7 பேர் உயிரிழந்தனர்
கனடா
தமிழ்ச் சமூக மையத்திற்கு காணியை வழங்கியதோடு மட்டுமன்றி. கட்டட அனுமதிப் பத்திர கட்டணத்தையும் ‘விட்டுக் கொடுத்த’ ரொறன்ரோ நகர சபை கனடா வாழ் தமிழ் மக்களுடைய ஒரு நீண்ட நாள் கனவாக இருந்த ஸ்காபுறோ ‘தமிழ்ச் சமூக மைய’த்திற்கு உரிய காணியை நீண்ட கால குத்தகை... Read more
- கனடாவில் ‘கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பு’ நடத்திய ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்
- “சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியை பேணுவதில் எமது கனடாக் கவிஞர் கழகத்தின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்”
- ‘Greenborough Seniors Wellness Club’ of Markham, hosted it’s Annual Summer Park Party with Sports and Entertaining Activities.
- ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் இவ்வருடத்தின் ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
- “யூலை 1983 சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவைப் போற்றுவதும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அனைவரின் பொறுப்பாகும்”
- ஒன்ராறியோ மாநிலமும் கறுப்பு ஜூலையின் 43ஆம் ஆண்டை நினைவுகூர்கிறது என்கிறார் மாநில இணைஅமைச்சர் விஜய் தணிகாசலம்
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றுமதி தொழிலால் லாபம் தரும் வாரம். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். பதவி உயர்வு ஏற்பட... Read more
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்



























































