Recent Posts
கனடாவின் மார்க்கம் நகரில் இன்று 19ம் திகதி சனிக்கிழமை மற்றும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ள ‘உலக தொல்காப்பிய மாநாடு-2026 !
மாநாட்டில் உரையாற்றவும் கருத்தரங்குகளில் பங்கு பற்றவும் வருகை தந்துள்ள பிறநாட்டுப் பேராளர்கள் நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான ந... Read more
சவுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்
சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆ... Read more
நைஜீரியாவில் சிறையில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்... Read more
சூடான் – தெற்கு சூடான் எல்லையில் மோதலில் 26 பேர் உயிரிழந்தனர்
சூடான் – தெற்கு சூடான் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். இதன் அருகே அமைந்துள்ள நாடு... Read more
சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது
சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி... Read more
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் முடக்கத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
திரிணாமுல் காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்... Read more
இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோமென சீமான் கூறினார்
இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோமென சீமான் கூறினார். இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ச... Read more
ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜரானார்
ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் விசாரணைக்காக ஆஜரானார். சென்னை தியாகராயநகரில் செயல... Read more
மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படுமென அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்
மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படுமென அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார். அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ம... Read more
லண்டன் முதலீடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்
லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் ம... Read more
இந்தியா
திரிணாமுல் காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கைய... Read more
- இரட்டைமலை சீனிவாசனார் பெரும்புகழ் போற்றுவோமென சீமான் கூறினார்
- ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜரானார்
- மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படுமென அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்
- லண்டன் முதலீடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்
- முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு ஜோதிமணி இரங்கல் தெரிவித்துள்ளார்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
இலங்கை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற்கு போலீசாரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு குறித்த வழிகாட்டல் பலகை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள... Read more
- மன்னார்- முல்லைத்தீவு தனியார் பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை மீட்டு ஒப்படைத்த சாரதி, மற்றும் நடத்துனர் கௌரவிக்கப்பெற்றனர்.
- வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 4 மாடி தாதியர் வதிவிடத்திற்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அடிக்கல் நாட்டினார்.
- ஈழத் தமிழினத்தின் அணையாத ”விடுதலைத் தீ” திலீபன் என்னும் ‘பெருமகன்’
- திருவிழாக்களும் நீதிக்கான பேரணிகளும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
- தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது!
- ஊழலற்ற தூய்மையான ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளோம் என்கின்றார் அநுர அரசின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
உலகம்
சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு... Read more
- நைஜீரியாவில் சிறையில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- சூடான் – தெற்கு சூடான் எல்லையில் மோதலில் 26 பேர் உயிரிழந்தனர்
- சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது
- சுவிட்சர்லாந்தில் விமான விபத்தில் 3 பேர் பலியாகினர்
- இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது
- காசாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்
கனடா
மாநாட்டில் உரையாற்றவும் கருத்தரங்குகளில் பங்கு பற்றவும் வருகை தந்துள்ள பிறநாட்டுப் பேராளர்கள் நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினர்! கனடாவின் மார்க்கம் நகரில் இன்று 19ம் திகதி சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட... Read more
- எமது பிராந்தியத்தில் பல்லின மக்கள் ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பீல் காவல்துறை தலைமையகம் ஆர்வமாக உள்ளது’
- “கனடாவில் நாம் இம்முறை இளைய தலைமுறை மாணவர்களையும் இணைத்துக் கொண்டு ‘ உலக தொல்காப்பிய மாநாடு-2026’ ஐ நடத்துகின்றோம்”
- ChiDAES-Canada’. hosted it’s 21st Annual Gathering with presenting Community Services Award for year 2026!,
- கனடாவில் 25ம் திகதி தொடக்கம் நடைபெறும் ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிற்ப்பிக்கும் வகையில் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட ‘டோரதி’ திரைப் படக்குழுவினர்
- Point. Pedro: Viyaparimoolai Nellandai Association hosted it’s 27th Annual Summer Get Together at Milliken Park.
- செப்.25 முதல் 27 வரை ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழுவினரால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘DOROTHY -டோரதி’ திரைப்படக் குழுவினர்
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு முன்னேற... Read more
- 11.09.2026 வெள்ளி தொடக்கம் 17.09.2026 வியாழன் வரையும்
- 04.09.2026 வெள்ளி தொடக்கம் 10.09.2026 வியாழன் வரையும்
- 28.08.2026 வெள்ளி தொடக்கம் 03.09.2026 வியாழன் வரையும்
- 21.08.2026 வெள்ளி தொடக்கம் 27.08.2026 வியாழன் வரையும்
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்



























































