Recent Posts
கனடாவின் முன்னணி ஊடக நிறுவனங்களான TAMIL ONE TV, S.V MEDIA இணைந்து நடத்திய திறந்த வெளித் தெ(பெ)ருவிழாவான ‘MEGA BLAST’
நூற்றுக்கணக்கான வர்த்தகச் சாவடிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் சாவடிகள் கனடாவில் இயங்கும் ‘அனைத்துலக தமிழர் பேரவை, உலகத் தொல்காப்பிய மன்றத்தின்... Read more
ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து மலையக இந்து குருமார்கள் கலந்துரையாடியதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேச்சு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பு 9ம் திகதி புதன்கிழமை முற்பகல் ஜனாதி... Read more
மீண்டும் ஒரு ஐ.நா கூட்டத் தொடர்!
கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைத் தீவு இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறவில்லை என்பதைத்தான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,2009 மே 18க்குப்... Read more
இலங்கைக்கு நெருக்கடி வரும்போது இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி இலங்கைத் தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில... Read more
ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து பொருளாதார ஆலோசனை கூறுவது வேடிக்கையானது!
– நாமல் ராஜபக்ச என்னும் ஊழல்வாதியை விளாசித் தள்ளிய ஆளுங்கட்சி எம்.பி. சந்தருவன் மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சுகபோக வாழ்க்கையை அனுபவ... Read more
ஜனாதிபதி அநுர குமார தலைமையில் கொழும்பில் நடைபெற்ற ‘அரச இலக்கிய விருது விழா’
தமிழ் மொழிப் பிரிவில் கவிஞர் (சோ.பா)சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில் பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருது... Read more
செம்மணி புதைகுழி மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பேரணி!
செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த... Read more
இலங்கை ஜனாதிபதி அநுர – இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் கொழும்பில் நடத்திய முக்கிய சந்திப்பு!
இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் ச... Read more
கோட்டாபயவை கைது செய்வதில் ஏன் அநுர அரசு ஏன் தாமதிக்கின்றது?
நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி “செல்வம் அடைக்கலநாதனின் உரைக்கு பதிலளித்த மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்படியானால் ச... Read more
ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். ஏமனில் அரசுப்படையினருக்கு... Read more
இந்தியா
பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலைய... Read more
- சவுதி எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது
- மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை கூறினார்
- 2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்
- ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10,000 கோடி விதிமீறல் தொடர்பாக சிஏஜி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறதென வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
- பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பு 9ம் திகதி புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போத... Read more
- மீண்டும் ஒரு ஐ.நா கூட்டத் தொடர்!
- இலங்கைக்கு நெருக்கடி வரும்போது இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்!
- ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து பொருளாதார ஆலோசனை கூறுவது வேடிக்கையானது!
- ஜனாதிபதி அநுர குமார தலைமையில் கொழும்பில் நடைபெற்ற ‘அரச இலக்கிய விருது விழா’
- செம்மணி புதைகுழி மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பேரணி!
- இலங்கை ஜனாதிபதி அநுர – இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் கொழும்பில் நடத்திய முக்கிய சந்திப்பு!
உலகம்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவு... Read more
- வங்கதேச அதிபர் இந்திய தூதர் தினேஷ் திரிவேதி சந்தித்தார்
- அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
- ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ஈரான் சிறை பிடித்தது
- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,365 ஆக உயர்ந்துள்ளது
- இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியது
- காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது
கனடா
நூற்றுக்கணக்கான வர்த்தகச் சாவடிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் சாவடிகள் கனடாவில் இயங்கும் ‘அனைத்துலக தமிழர் பேரவை, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடா கிளை உட்பட சில அமைப்புக்கள் மக்களைச் சந்திக்கும் நோக்கில் சாவடி அமைத்திருந்தன கனடாவின் முன்னணி ஊடக நிறுவனங்களான TAM... Read more
- Candidate for the Scarborough North Ward(23 ) Hon Dong’s Campaign Ofice Opening Ceremony was very Graceful!
- கனடா ‘கலைக்கோவில் நுண் கலைக்கூடத்தின் 100வது அரங்கேற்றம் நுண் கலைக் கொண்டாட்டமாக விளங்கியது
- President of the RemitBee Financial Company Pradeepan Yoganathan, had an opportunity to meet India’s Federal Finance Minister Nirmala Sitharaman in Toronto
- Two vehicles belong to Canada’s Liberal MP Salma Zahid were set fire in front of her Scarborough home.
- The accompanying musicians dedicated themselves in enhancing Guru Renuka Vicjneswaran’s Student Swetha’s Bharatanatyam Arangetram.
- கனடாவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய மாநாடு
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: மேஷ ராசி அன்பர்களே 11.09.2026... Read more
- 04.09.2026 வெள்ளி தொடக்கம் 10.09.2026 வியாழன் வரையும்
- 28.08.2026 வெள்ளி தொடக்கம் 03.09.2026 வியாழன் வரையும்
- 21.08.2026 வெள்ளி தொடக்கம் 27.08.2026 வியாழன் வரையும்
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்



























































