BREAKING NEWS
GMT+2 09:26

Recent Posts

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா

 தலைவர்: பழ. நெடுமாறன் 26.07.2026 – ஞாயிறு அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதுமுனைவர் வ.அய்.... Read more

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபரை குடும்பத்தினர் 43 கோடி கொடுத்து மீட்டனர்

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபரை குடும்பத்தினர் 43 கோடி கொடுத்து மீட்டனர்

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.... Read more

வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 18 பேர் மாயமாகினர்

வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 18 பேர் மாயமாகினர்

வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 18 பேர் மாயமாகினர். வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தென் சீன கடல் பகுதியில் சென... Read more

அமெரிக்காவில் உணவு திருவிழாவின்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவில் உணவு திருவிழாவின்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவில் உணவு திருவிழாவின்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.  அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் உணவுத்திருவிழா ஒன்று ந... Read more

பாஸ்டன் நகரிலிருந்து ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கப்பல் புறப்பட்டது

பாஸ்டன் நகரிலிருந்து ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’ கப்பல் புறப்பட்டது

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கம்பீரமாக நங்கூரமிட்டிருந்த இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சி கப்பலான ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’, தனது அமெரிக்கப் பயணத்தை வெற... Read more

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்... Read more

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றுள்ள நிலையில் தனது அமைச்சரவை அதி... Read more

உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி பத்திரமாக மீட்டனர்

உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி பத்திரமாக மீட்டனர்

உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி ஒருவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்... Read more

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேட்டை கண்டி... Read more

அப்துல் கலாம் நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தினார்

அப்துல் கலாம் நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தினார்

அப்துல் கலாம் நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தினார்.  முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர... Read more

இந்தியா

உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி பத்திரமாக மீட்டனர்

உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி ஒருவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... Read more

இலங்கை

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா

 தலைவர்: பழ. நெடுமாறன் 26.07.2026 – ஞாயிறு அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் முழு உருவச்சிலையை பல்கலைக்கழகத்தின் முகப்பில் நிறுவவேண்டும் என்பதும் ஒன்றாகும்! 26.07.26 ஞாயிறு... Read more

உலகம்

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபரை குடும்பத்தினர் 43 கோடி கொடுத்து மீட்டனர்

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சூரத்தின் வைர வர்த்தகத்துடன் தொடர்புடையவருமானவர் ரமணி(வயது 75).... Read more

கனடா

கருப்பு ஜூலையின் 43வது ஆண்டு நினைவு கூர்தலை முன்னிட்டு கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரிஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனவெறி வன்முறையின் 43வது ஆண்டு நினைவை முன்னிட்டு, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் (Minist... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்

Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றுமதி தொழிலால் லாபம் தரும் வாரம். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். பதவி உயர்வு ஏற்பட... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions