Recent Posts
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026 கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு!
கடந்த 16-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-20... Read more
திருமங்கலாய் சிவன் கோவில்- 1211
திருக்கரைசையம்பதி, திருகோணமலை திருமதி. வசந்தா நடராசன் B.A., தலபுராணம் என்பது வரலாற்றிற்குச் சமமானதாகக் கருதக்கூடிய பல விடயங்களைத் தன்னகத்தே அடக... Read more
கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பாராமல் சர்வதேச மாநாட்டுக்கு அணிதிரள்வோம் என அழைப்பு விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வத... Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு... Read more
ரஷியா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்
ரஷியா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த... Read more
தென் கொரியாவில் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார்
தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக நிலச்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கட... Read more
பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது ரூ.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்
பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது ரூ.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்ட... Read more
மேகமலை வனப்பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதக்கூடாதென்றும் வன உரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென திருமாவளவன் கூறினார்
மேகமலை வனப்பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதக்கூடாதென்றும் வன உரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவ... Read more
கங்கை ஆற்றில் குளித்த 4 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்
கங்கை ஆற்றில் குளித்த 4 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். வடமாநிலங்களில் கன்வாரி யாத்திரை என்பது முக்கிய மத நிகழ்வாகும். இந்து மதக்கடவுள் சிவபெரு... Read more
அருணாச்சலபிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்
அருணாச்சலபிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது... Read more
இந்தியா
மேகமலை வனப்பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதக்கூடாதென்றும் வன உரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்... Read more
- கங்கை ஆற்றில் குளித்த 4 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்
- அருணாச்சலபிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்
- ஓமனில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவையென மாணிக்கம் தாகூர் கூறினார்
- காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்யென தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வியெழுப்பியுள்ளார்
- நிர்மலா சீதாராமன் பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்தார்
- உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது
இலங்கை
எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உற... Read more
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!
- வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய – இலங்கை மீன்பிடி நெருக்கடி குறித்த அநுர அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்
- இலங்கை ஊடக வரலாற்றில் முதற் தடவையாக அதிகளவு தமிழ், முஸ்லிம் ஊடகர்களுக்கான உதவித் திட்டம் அரங்கேறியது!
- யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘செயற்கை நுண்ணறிவு இலவசப் பயிற்சி’ அமர்விற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
- அநுர அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றதா?
- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் முயற்சி
உலகம்
ரஷியா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற... Read more
- தென் கொரியாவில் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார்
- பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது ரூ.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்
- ஜோர்டான் மன்னர் அப்துல்லா நாளை சீனா பயணம் செல்கிறார்
- அமெரிக்காவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
- உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதமடைந்தன
- அயர்லாந்தில் எதிர் திசையில் கார் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்
கனடா
கடந்த 16-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026- கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு செய்யப்பெற்றது. இந்த வெளியீட்டு வைப... Read more
- கனடா கந்தசாமி ஆலய கந்தவேளின் பேரருளால் இனிதே நிறைவுற்ற மகோற்சவமும், நன்றியுரையும் ஆடிவேல் மற்றும் கார்த்திகேயன் விழா அழைப்பும்!
- ‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவும் அவர் குழுவினரும்
- ஒன்ராறியோ அரசு சென்டினரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்கிறது
- தனது சிறுவயது பரத நாட்டிய அரங்கேற்றத்தில் ‘நிருத்திய’த்தை நேர்த்தியாக நிலைநாட்டிய செல்வி நில்ஷா சஜிராஜ்!
- கனடாவில் இயங்கிவரும் ‘ஓந்தாச்சிமடம் மக்கள் – கனடா ஒன்றியம்’ நடத்திய ‘கோடைகால ஒன்றுகூடல்’ குதூகலமாக கொண்டாடப்பெற்றது!
- கல் என்றான் அதைப் பல கருத்துக்களாக் கண்டான் மனிதன்.
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர் ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204. தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666 மேஷம்: உற்சாகமும் தன்னம்பிக்கையும் அ... Read more
- 14.08.2026 வெள்ளி தொடக்கம் 20.08.2026 வரையும்
- 07.08.2026 வெள்ளி முதல் 13.08.2026 வியாழன் வரையும்
- 26.06.2026 வெள்ளி முதல் 02.07.2026 வியாழன் வரையும்
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்


























































