Recent Posts
பாடாதே?’அந்த’ப் பாட்டைப் பாடாதே!
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில பாடல்களை பாடியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உண்டு.அந்தப் பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்ததற்காக... Read more
கனடா-பிராம்ப்டன் நகர மன்றத்தில் பிராம்ப்டன் குடியிருப்போர் சங்கம். 2026ம் ஆண்டிற்கான தலைமைத்துவக் குழுவை நியமித்துள்ளது!
சமூகச் செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களும் மேற்படி குழுவில் இணைக்கப்பெற்றுள்ளார். கனடா- பிராம்ப்டன் குடியிருப்போர் சங்கம் (BRAC), கடந்த ஜூன் 2... Read more
ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் சொகுசு ஹோட்டலில் வைத்து இலஞ்சம்?
3 கொழும்புச் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ என்பவரை விடுவிப்பதற்காக, அவரத... Read more
அநுரவின் அரசாங்கமும் வெளியிடாத, 7 ஆண்டுகள் தாமதமான அறிக்கை குறித்து ஐ.நா.வின் வெளிப்படுத்தியது!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்... Read more
மட்டக்களப்பு – தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சிலர் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர் என்கிறார் கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர்
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவ... Read more
05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள செல்வி சபரீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்!
நடன ஆசிரியை தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி தயானந்தா தம்பதியின் புதல்வியுமான பரதநாட்டியச் செல்வி சபரீனா தயானந்தா அவர்களின் பரதநாட்ட... Read more
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் கடுமையான உத்தரவு
– செங்கோல், பதக்கம், முதல்வர் ஆடை காணாமல்போன விவகாரத்தில் நடவடிக்கை வவுனியா மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனி... Read more
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் இன்று (ஜூலை 1) முதல் 3-ந்தேதி... Read more
ஈரான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்
ஈரான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இது குறித்து ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற... Read more
லெபனானில் ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவமும் இருக்குமென நெதன்யாகு கூறினார்
லெபனானில் ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவமும் இருக்குமென நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தெற்கு லெபனானில் பாதுகாப்ப... Read more
இந்தியா
அரியானா: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 4 வயது குழந்தை சடலமாக மீட்டனர். அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தனோரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மன்ஜித். விவசாயியான இவர், தனது 4 வயது மகன் நிர்வேர் சிங்கை அழைத்துக் கொண்டு நேற்று காலை 6.30 மணிக்கு தோட்டத்திற்கு சென்றார்... Read more
- அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் கூறினார்
- அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார்
- காங்கிரசில் ஒரே அணிதான் ராகுல் காந்தி அணியென்று மாணிக்கம் தாகூர் பேட்டியில் கூறினார்
- ’அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ஏற்க மாட்டேயென’ எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்
- மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி வழங்கியது
இலங்கை
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில பாடல்களை பாடியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உண்டு.அந்தப் பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்ததற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களும் உண்டு. வடமராட்சி நாகர்கோவிலில் ஒரு திருவிழாவில் அவ்வாறு போர்க்கால பா... Read more
- ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் சொகுசு ஹோட்டலில் வைத்து இலஞ்சம்?
- அநுரவின் அரசாங்கமும் வெளியிடாத, 7 ஆண்டுகள் தாமதமான அறிக்கை குறித்து ஐ.நா.வின் வெளிப்படுத்தியது!
- மட்டக்களப்பு – தாந்தாமலை முருகன் ஆலய வரலாற்றை சிலர் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர் என்கிறார் கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர்
- வவுனியா மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் கடுமையான உத்தரவு
- வவுனியா மாதர்பணிக்க மகிழங்குளத்தில் தொடரும் சட்டவிரோத காடழிப்பு
- குற்றச்சாட்டுக்களால் பதவி இழந்த வவுனியா மாநகர முதல்வர் சபையின் செங்கோலை அபகரித்து மேலும் குற்றம் புரிந்தவராக அடையாளம் காணப்பட்டார்.
உலகம்
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் இன்று (ஜூலை 1) முதல் 3-ந்தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடிய... Read more
- ஈரான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்
- லெபனானில் ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் இருக்கும் வரை இஸ்ரேல் ராணுவமும் இருக்குமென நெதன்யாகு கூறினார்
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 12 பேர் பலியாகினர்
- காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்
- இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளதென அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்
- ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்
கனடா
சமூகச் செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களும் மேற்படி குழுவில் இணைக்கப்பெற்றுள்ளார். கனடா- பிராம்ப்டன் குடியிருப்போர் சங்கம் (BRAC), கடந்த ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று பிராம்ப்டன் நகர சபா மன்றத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு தலைமைத்துவ உறுதிமொழி எடுக்கும் விழாவில், தனத... Read more
- 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள செல்வி சபரீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்!
- CANADA DAY celebrations hosted by Markham – Thornhill MPP Logan Kanapathi was celebrated with by thousands of Constituents and Well-wishers’
- CANADA DAY BBQ, hosted by Scarborough Agincourt MPP Aris Babikian was graced by thousands of Supporters and Well-wishers’
- கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சட்டத்தரணி ஜொனா ராஜ்குமார் விரைவில் தனது அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளார்!
- ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு எமது ஒன்ராறியோ அரசு நிதியுதவி வழங்கியுள்ளது
- ஸ்காபுறோ மற்றும் மார்க்கம் நகரங்களின் எல்லைக் கோடாக விளங்கும் ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசும் நிதியுதவி வழங்குகிறது
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றுமதி தொழிலால் லாபம் தரும் வாரம். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். பதவி உயர்வு ஏற்பட... Read more
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்





























































