BREAKING NEWS
GMT+2 06:17

Recent Posts

லெபனானில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தாக்குதலுக்கு  இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது

லெபனானில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது

லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்தில் உள்ள மர்ஜியுன் பகுதியில் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையை சேர்ந்த அமைதிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருக... Read more

சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் வடகொரியா செல்கிறார்

சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் வடகொரியா செல்கிறார்

சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜின்பிங் மீண்டும் வடகொரியா செல்ல இருக்கிறார். சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த சில ஆண்டுகளில் ரஷ... Read more

'சிக்கலான' இந்தியா-சீனா உறவுகளில் தலையிட மாட்டேயென ரஷிய அதிபர் புதின் உறுதியாக கூறினார்

‘சிக்கலான’ இந்தியா-சீனா உறவுகளில் தலையிட மாட்டேயென ரஷிய அதிபர் புதின் உறுதியாக கூறினார்

ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலகளாவிய முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார். அதில் இந்தியா-ச... Read more

இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளுமென டிரம்ப் பேட்டியில் கூறியுள்ளார்

இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளுமென டிரம்ப் பேட்டியில் கூறியுள்ளார்

கடந்த பிப்ரவரி 7-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வ... Read more

“தமிழ்நாட்டின் எதிர்காலம் அண்ணாமலையென ஆந்திர துணை முதல் – அமைச்சர் பவன் கல்யாண் பாராட்டினார்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி இருக்கும்நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்-அமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல... Read more

தமிழக சட்டசபை கூட்டம் 18-ந்தேதி கூடுகிறதென சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டசபை கூட்டம் 18-ந்தேதி கூடுகிறதென சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது ஆளுனர் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, சட்டசபையில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவ... Read more

‘அண்ணாமலை விலகியதால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லையென  நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

‘அண்ணாமலை விலகியதால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லையென நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில்  விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை பா.ஜ.க தலைமை உறுதி செய்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் ப... Read more

“கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத்தின் புகழைப் போற்றுகிறேயென மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்

“கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத்தின் புகழைப் போற்றுகிறேயென மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்

தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்! “தமிழ் ஆட்சிமொழ... Read more

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்... Read more

பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50' ' ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி  'விடுதலைப் புலிகள்' பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50′ ‘ ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏற்பாடு செய்து உணர்வுபூர்வமாக நடத்துவதிலு... Read more

இந்தியா

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி இருக்கும்நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்-அமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், அவர் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். தமிழக அரசியலில் அண்ணாமலைக்கு மிக சிறந்த எதிர்காலம் இருப்பதாக அவர் தெரிவித்... Read more

இலங்கை

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்... Read more

உலகம்

லெபனானில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தாக்குதலுக்கு  இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது

லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்தில் உள்ள மர்ஜியுன் பகுதியில் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையை சேர்ந்த அமைதிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு பணியில் இருந்த அமைதிப்படையினர் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தா... Read more

கனடா

பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50' ' ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி  'விடுதலைப் புலிகள்' பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏற்பாடு செய்து உணர்வுபூர்வமாக நடத்துவதிலும் அத்துடன் ‘ஆரோசை’ என்னும் இசைக்குழுவையும் ஆரம்பித்து அதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் வாத்திய... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்

Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத ந... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions