Recent Posts
கல்முனை – பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் தேவைக்காக ‘உதவும் பொற்கரங்கள் கனடா ‘அமைப்பினால் இசைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன
கல்முனை -பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி... Read more
ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளார்
ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை விதித்துள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-... Read more
அமெரிக்காவின் பொருளாதார தடை.. கியூபாவில் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடியால் மக்கள் கடும் அவதிகுள்ளாகினர்
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடையால், கியூபா நாட்டில் வரலாறு காணாத மருத்துவ மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு... Read more
ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்ய இலக்கென ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்
நடப்பு ஆண்டில் 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.. உக்ரைனுக்கு எதிராக ராண... Read more
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தினார்
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி... Read more
தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார்
தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலை... Read more
முதல்-அமைச்சர் விஜயை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைகோவை அவரது இல்லத்... Read more
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது... Read more
இலங்கை – பிரித்தானிய கடற்படைத் தொடர்பு விவகாரம்:
மகிந்த ராஜபக்சவின் புதல்வன் யோஷித ராஜபக்ஷ முற்பகலில் கைதாகி பின்னர் பிற்பகலில் பிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரனான யோஷித ராஜபக்ஷவைப்... Read more
“தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு கட்சியும் தீவிரம்”
இது ஓரு பேராபத்து என்று கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை ந.லோகதயாளன். புதிய அரசமைப்பு என்ற பெயரில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ (ஒற்றையாட்சி)... Read more
இந்தியா
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்துவதற... Read more
- தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார்
- முதல்-அமைச்சர் விஜயை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்
- உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்
- நடிகை சிம்ரன் குடும்பத்துடன் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
- பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 கொடுப்பது எப்போதென முதல்-அமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்
இலங்கை
கல்முனை -பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. அறநெறிப்பாடசாலை அதிபர் திரு லக்குணம் விடுத்திருந்த வேண்டுக... Read more
- இலங்கை – பிரித்தானிய கடற்படைத் தொடர்பு விவகாரம்:
- “தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு கட்சியும் தீவிரம்”
- ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரமடைவதால் சிலர் பதற்றம்! கோட்டா கைது என்பதும் வதந்தியே!
- யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியை சீரழிக்கும் இரகசிய கூட்டங்களை நடத்தும் சி.வி. கே. சிவஞானம் -எம். ஏ. சுமந்திரன்!
- மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலை மன்றம் களுக்கிடையிலான மாவட்ட மட்டத்திலான குழுப் பாடல் (கிராமிய) போட்டிகள்
- யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ரூபிகா அருந்தவம் அவர்களுக்கு சிறந்த புத்தாக்க செயல்பாட்டிற்கான விருது.
உலகம்
ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை விதித்துள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆ... Read more
- அமெரிக்காவின் பொருளாதார தடை.. கியூபாவில் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடியால் மக்கள் கடும் அவதிகுள்ளாகினர்
- ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்ய இலக்கென ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்
- இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்
- அமெரிக்க விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்
- சூடானில் டிரோன் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
- எத்தியோப்பியா: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலியாகினர்
கனடா
கனடாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக இதுவரை 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை நம்பிக்கை தரும் தகவல் அல்லவா?! கனடா வாழ் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் இயங்கிவரும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித்... Read more
- தந்தை எனும் தெய்வம்
- இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் ஹிப் ஹாப் பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஒன்றாரியோ அமைச்சர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்
- இவ்வருட கனடா ‘உதயன் சர்வதேச விருது விழாவில் 6 உயரிய விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள்!
- அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் வெளியிடப்பெறுகின்றது!
- இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி!
- “தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்கையில், கனடாவில் ‘உதயன்’ ஊடகம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேவையாற்றுவது சாதனையாகும்”
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: சந்தோஷமான சூழ்நிலை அமையும் வாரம். பணியில் பாராட்டு கிட்டும். தொழில் திருப்பம் தரும். அனுகூலமான போக்கு நிலவும். தந்த... Read more
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்
- 08.05.2026 வெள்ளி முதல் 14.05.2026 வியாழன் வரையும்

































































