BREAKING NEWS
GMT+2 06:31

Recent Posts

ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கும் வடகொரியா

ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கும் வடகொரியா

சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொர... Read more

அமெரிக்காவில் மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது

அமெரிக்காவில் மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது

 அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான இந்தியர் அன்ஷுல் குன்சா. ஐதராபாத்தில் பி.டெக் படிப்பை முடித்த அன்ஷுல், தனது குடும்பத்தினரி... Read more

அமெரிக்கா: கோடை கால திருவிழாவில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் காயம்

அமெரிக்கா: கோடை கால திருவிழாவில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் காயம்

அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள்... Read more

பிஜி தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு

பிஜி தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.... Read more

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்குமென காங்கிரஸ் கூறியுள்ளது

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்குமென காங்கிரஸ் கூறியுள்ளது

டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில கட்... Read more

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை விரைவில் மறுஆய்வு மேற்கொள்ள துரை வைகோ நம்பிக்கை தெரிவித்தார்

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை விரைவில் மறுஆய்வு மேற்கொள்ள துரை வைகோ நம்பிக்கை தெரிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டேன். கடந்த 04.01.2025 அன்று இம்மருத்துவமனையில் நேரடி கள ஆய்வு மேற்கொ... Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீண்டகாலமாக சீர்கெட்டு உள்ளதென வைகோ கூறினார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீண்டகாலமாக சீர்கெட்டு உள்ளதென வைகோ கூறினார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீண்டகாலமாக சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றதை ஒருமணிநேரம் பட்டியலிடம் முடியு... Read more

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில்  9 பேர் உயிரிழந்தனர்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்

 ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குத... Read more

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவில் மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவில் மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆண்டு அறிக்கை தொடர்பான பொதுச்சபை விவாதத்தின் போது, பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் பிரச்சினைய... Read more

ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி பாய்ந்து வந்த ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம்  சுட்டு வீழ்த்தியது

ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி பாய்ந்து வந்த ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. பதிலுக்கு, ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இருதரப்பிலும் போரை மு... Read more

இந்தியா

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்குமென காங்கிரஸ் கூறியுள்ளது

டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில கட்சிகள் சொந்த காரணங்களுக்காக இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதாக ஜெய்ராம் ராமேஷ் கூறியுள... Read more

இலங்கை

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்... Read more

உலகம்

ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கும் வடகொரியா

சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு சமீபத்தில் திறந்தது. இந்தநிலையில், வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத... Read more

கனடா

பைரவி நுண்கலைக் கூடம் நடத்திய தமிழர் சேனைக்கு வயது 50' ' ஒலிப்பேழையின் முதற் பிரதியை அனைத்துலக தமிழர் பேரவை தலைவர் நிமால் விநாயகமூர்த்தி  'விடுதலைப் புலிகள்' பத்திரிகையின் ஆசிரியர் ரவியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கனடாவில் இசைத்துறையில் காலூன்றி வெற்றிகரமாக இயங்கிவருவதோடு மாத்திரமன்றி தமிழ்த் தேசிய உணர்வு மிக்க விழாக்களை ஏற்பாடு செய்து உணர்வுபூர்வமாக நடத்துவதிலும் அத்துடன் ‘ஆரோசை’ என்னும் இசைக்குழுவையும் ஆரம்பித்து அதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் வாத்திய... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்

Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத ந... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions