Recent Posts
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்கியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டியது
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்கியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குத... Read more
பெரு நாட்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்
பெரு நாட்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டின் கஜமர்கோ மாகாணம் சான... Read more
ரஷியா மீது உக்ரைன் டிரோன்கள் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்
ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு... Read more
பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னு மற்றும் அதன் சுற்றுவட்டாரப... Read more
சிலி நாட்டில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்
சிலி நாட்டில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் பயோபயோ மாகாணத்தில் கனமழை பெய்து வருக... Read more
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் சோங்கிங் மாகாணம் பெங்ஷி நகரில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற... Read more
பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் தாக்குல் நடத்தியது
பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த... Read more
பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்புத்தன்மையை பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பாக பேசினார்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மையை பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பாக பேசியுள்ளார். டில்லியில் நடந்த முதலில் படைகள... Read more
பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்
பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரை சிம்மக்கல் பகுதிய... Read more
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உர... Read more
இந்தியா
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மையை பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பாக பேசியுள்ளார். டில்லியில் நடந்த முதலில் படைகள் என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது,... Read more
- பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
- இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயில்தான் உலக அளவில் மிக வலிமையானதென பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்
- மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டுமென தமிழக மக்களுக்கு ஆளுனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
- பாஜக கூட்டணியில் திமுக ஒருபோதும் இடம்பெறாதென காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது
இலங்கை
(மன்னார் நிருபர்) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்து மா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு 17ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை (17-07-2026) காலை மன்னார் சித... Read more
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அநுர தலைமையில் உயர்மட்டச் சந்திப்பு!
- மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போதைய அரசை வீழ்த்துவோம் என்ற இலக்கோடு தேர்தல்களில் ஒன்றிணைந்துகொள்வார்கள்
- ஐரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் செம்மணி புதைகுழிக்கு 22ம் திகதி புதன்கிழமையன்று செல்வர்
- பிரான்ஸ் – பாரிஸில் அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ 12 கோடி ரூபா பெற்ற இலஞ்ச ஊழல் வழக்கு:
- மன்னாரில் அதிரடியாக அரச நிறுவனங்கள் மீது பாய்ந்த டெங்கு ஒழிப்பு சட்டம்
உலகம்
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்கியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, சுமார் 3 மாதங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இ... Read more
- ரஷியா மீது உக்ரைன் டிரோன்கள் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்
- பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
- சிலி நாட்டில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்
- சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
- பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் தாக்குல் நடத்தியது
- பிரான்ஸ் – பாரிஸில் அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
கனடா
கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress) ஏற்பாடு செய்யப்பட்ட Tamil Fest 2026 இன் உத்தியோகபூர்வ அறிமுக விழா, ஜூலை 13, 2026 அன்று மார்க்கம் நகரில்; அமைந்துள்ள Pan Am Centre கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஓகஸ்ட் 22 – 23 ஆகிய திகதிகளில் City of Markha... Read more
- கனடா-கல்முனை பிராந்திய இணையத்தின் கோடை கால ஒன்றுகூடல் , சமூக உறவை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது
- BECOMING: “A JOURNEY TO WHOLENESS” A Dance Eveming presented by ‘Shakti Narthanalayam’ – Toronto
- கனடா – ஒன்ராறியோவில் ‘சிகப்புச் சூரியன்’
- Ontario Liberal Candidate for Scarbrough Southwest, Ahsan-ul-hafiz visited Canada Kanthaswamy Temple and was blessed by Priests!.
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் ‘நூல்களின் சங்கமம்’ என்னும் நூல் கண்காட்சி!
- Guru New York Rajah’s SAREGA Music School of Fine Arts celebrates it’s 25th year Silver Jubilee!
மலேசிய
மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more
- உலக அமைதிக் குறியீட்டில் மலேசியாவிற்கு 10-ஆவது இடம்: துணை அமைச்சர் க.சரஸ்வதி பெருமிதம்
- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்
- இலங்கைத் தீவு நாட்டில் மறுமலர்ச்சி தோன்றுமா? ஈழத் தமிழர் வாழ்வு புது அத்தியாயம் காணுமா?
- அமைச்சர் மாற்றத்தால் சிக்கல் – உணவகத் தொழிலில் தேக்க நிலை: தலைவர் டத்தோ சுரேஷ் ஆதங்கம்
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை.
- திருமலை பற்றி எரிகிறது சம்பந்தன் ஐயா கொழும்பில் பிடில் வாசிக்கிறார்!
கட்டுரை
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more
- மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்
- பனையும் தமிழும்
- சித்தத்தை சிவமாக்கும் சித்த மருத்துவம்
- அமெரிக்காவிலிருந்து இசைக் கவி எழுதுகின்றார்…
- கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல!
- தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாளில் கிடைக்கும் நன்மைகள்
வார பலன்
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றுமதி தொழிலால் லாபம் தரும் வாரம். தாய்வழி உறவில் நன்மை உண்டாகும். பக்குவமான பேச்சு பயன் தரும். பதவி உயர்வு ஏற்பட... Read more
- 19.06.2026 வெள்ளி முதல் 25.06.2026 வியாழன் வரையும்
- 12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்
- 05.06.2026 வெள்ளி முதல் 11,06,2026 வியாழன் வரையும்
- 29.05.2026 வெள்ளி முதல் 04.06.2026 வியாழன் வரையும்
- 22.05.2026 வெள்ளி முதல் 28.05.2026 வியாழன் வரையும்
- 15.05.2026 வெள்ளி முதல் 21.05.2026 வியாழன் வரையும்





























































