BREAKING NEWS
GMT+2 06:46

Recent Posts

மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி   பாரிய போராட்டம் முன்னெடுப்பு

மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி பாரிய போராட்டம் முன்னெடுப்பு

-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீத... Read more

“ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்.”

– யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி ” வடக்கு மாகாண ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடம... Read more

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் !

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் !

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது என பலரும் விசனம்... Read more

மாநகரசபையின் பொறுப்பில் 'யாழ்ப்பாண கலாசார மையம்' கொண்டுவரப்பட வேண்டும்  என சபையில் தீர்மானம் நிறைவேறியது !

மாநகரசபையின் பொறுப்பில் ‘யாழ்ப்பாண கலாசார மையம்’ கொண்டுவரப்பட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேறியது !

யாழ்ப்பாணம் கலாசார மையித்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாக தீர்ம... Read more

யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா?

யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா?

– ஆராய்ந்த பின்னே அனுமதி என யாழ் மாநகர சபையில் தீர்மானம்! நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட... Read more

மானிப்பாய் பிரதேச சபையின் அங்கத்தவர் ஒருவர் சபையின் நிர்வாக முறைக்கு மாறாக நடந்து  கொண்டது கண்டுபிடிபட்டதும் அவசரமாக எழுதப்பட்ட பற்றுச்சீட்டு!

மானிப்பாய் பிரதேச சபையின் அங்கத்தவர் ஒருவர் சபையின் நிர்வாக முறைக்கு மாறாக நடந்து கொண்டது கண்டுபிடிபட்டதும் அவசரமாக எழுதப்பட்ட பற்றுச்சீட்டு!

மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் அந்த விடயம் சர்ச்சை... Read more

யாழ்ப்பாண நீதி மன்றத்தில் சங்கீத்ஷனின் பிணை மனுவை ஆட்சேபித்த  தமிழ் பேசும் அரசுத் தரப்பு

யாழ்ப்பாண நீதி மன்றத்தில் சங்கீத்ஷனின் பிணை மனுவை ஆட்சேபித்த தமிழ் பேசும் அரசுத் தரப்பு

– கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்தான் கோர வேண்டும் என்றும் அவர் நீதவானிடம் தெரிவிப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட... Read more

வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் நிறைவு:

வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் நிறைவு:

காணிகளை விடுவிக்கக் கோரி15 ஆம் திகதி பெரும் போராட்டம் ந.லோகதயாளன். வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் ப... Read more

இழுவைமடி விவகாரத்தில் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறு   முதலமைச்சர் விஜயிடம் அகில இலங்கை மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை.

இழுவைமடி விவகாரத்தில் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறு முதலமைச்சர் விஜயிடம் அகில இலங்கை மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை.

“தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத்து மீனவர்களாகிய நாம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அவர், எமது வாழ்வா... Read more

இலங்கையில் தமிழர்கள் பாடல்கள் பாடினால் அவர்கள் பயங்கரவாதிகளா?

இலங்கையில் தமிழர்கள் பாடல்கள் பாடினால் அவர்கள் பயங்கரவாதிகளா?

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை முத... Read more

இந்தியா

விடைபெற்றார் பாரதிராஜா... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிக... Read more

இலங்கை

மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி   பாரிய போராட்டம் முன்னெடுப்பு

-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் 11ம் திகதி அன்று வியாழக்கிழ... Read more

உலகம்

ஓமன் கடல்பகுதி அருகே கப்பல் மீது அமெரிக்கா தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது

ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற பசெட்ட பெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் முற்றுகையை கடந்து வந்த அக்கப்பல் மீது தாக்... Read more

கனடா

அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய 'உலகின் மூத்தமொழி தமிழ்' என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் வெளியிடப்பெறுகின்றது!

அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் எதிர்வரும் 28-06-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.– மணிக்கு 1173 பிரிம்லி வீதி ஸ்காபுறோ என்னும் விலாசத்தில் அமைந்துள்ள... Read more

மலேசிய

மலேசியாவில் இனிய நந்தவனம் நடத்திய இலக்கியமாலை விழாவில் சஞ்சிகையின் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பெற்றது,

மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற ந... Read more

கட்டுரை

“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை

கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய த... Read more

வார பலன்

12.06.2026 வெள்ளி முதல் 18.06.2026 வியாழன் வரையும்

Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: வீரியத்தோடு செயல்படும் வாரம். காதல் கை கூடும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. இடமாற... Read more

Copyright 2018. All rights reserved. Privacy  Terms and Conditions