“சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?” இவ்வாறு கூறியிருப்பவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்... Read more
ஜெயகாந்தன் “நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால், பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம்,... Read more
இந்த மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளின் மாநாடு ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற உள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்... Read more
திருக்கரைசையம்பதி, திருகோணமலை திருமதி. வசந்தா நடராசன் B.A., தலபுராணம் என்பது வரலாற்றிற்குச் சமமானதாகக் கருதக்கூடிய பல விடயங்களைத் தன்னகத்தே அடக்கிக் காணப்படும். ஆலயத்தின் அமைவு, ஆலயத்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து ‘நிலாந்தன்’ எழுதுகின்றார்! தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள்.கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்... Read more
திருக்கரைசையம்பதி, திருகோணமலை திருமதி. வசந்தா நடராசன் B.A., திருகோணமலை, திராவிட மக்களாகிய தமிழர்களின் தொன்மையான வாழ்விடமாக விளங்குகின்றது. இப்பிரதேசத்திலுள்ள கோவில்களுள் பலவும் மன்னர்... Read more
”இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கும் அநுர குமார அரசாங்கத்தின் நகர்வுக்கு, அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக ஆதரவாக வாக்களித்தார் என்ற ஒற்றைக் கார... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! முன்னாள் போலீஸ்மா அதிபர் ஒருவருக்கு மரண தீர்ப்பு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஒருவர் மரண... Read more
சைவசமயம் திராவிட மக்களின் பழம்பெரும் சமயமாகக் காணப்படுகின்றது. “பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் ” என்பது, பேராசிரியர் மறைமலை அடிகளாரின் ஆராய்ச்சி முடிவு. இன்றைய உலகிலே எத்தனையோ சம... Read more
‘கல்’ பூமியில் இயற்கையாகக் கிடைக்கும் பாறை, கனிமங்களின் திடமான கலவை. கட்டுமானப் பணிகள், சிலைகள், ஆபரணக் கற்கள் மற்றும் பல பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இலக்கியங்களில் கல் என்பது பாறை, மலை, நடு... Read more











