உரும்பிராய் மேற்கு இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம் பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரன் அவர்களது சிலை முன்பாக முள்ளிவாய்க்கால்... Read more
வட மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்! தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது... Read more
(14-05-2024) ”தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய... Read more
(13-05-2024) மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து திங்கட்கிழமை (13-05-2024) மாலை வத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டதில் கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர்... Read more
மேற்படி திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என மறுத்த அரச அதிபரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன (மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (13-05-2024) மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரே... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் நடாத்திய ஊடக மாநாடு Read more
பு.கஜிந்தன் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத் திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள்... Read more
(13-05-2024) மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (12-05-2024 ) மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித... Read more
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் வ... Read more