இது ஓரு பேராபத்து என்று கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை ந.லோகதயாளன். புதிய அரசமைப்பு என்ற பெயரில் ‘ஏக்கிய ராஜ்ஜிய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணை... Read more
சாட்சியங்களின்படியே அடுத்தகட்ட டசட்ட நடவடிக்கை என்கின்றது அநுர அரசு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளி... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணித் தலைவரின் சீற்றம்! பு.கஜிந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணித் தலைவரின் சீற்றம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின்... Read more
மன்னார் நிருபர் 2026 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் பதிவு செய்யப்பட்ட கலை மன்றம் களுக்கிடையில... Read more
(17-06-2026) வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர் களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறத... Read more
(17-06-2026) வவுனியா மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத் திட்டத்தை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப... Read more
– ஜூலை 3 இல் இறுதித் தீர்ப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டைத் தள... Read more
செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 12 வது தேசிய மாநாட்டுப் பிரகடனம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு... Read more
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 16ம் திகதி செவ்வாய்க்க... Read more
குற்றஞ்சாட்டுகின்றார் பிரதேச சபை உறுப்பினர் அச்சுதபாயன் ! பு.கஜிந்தன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெகசீதன் குடும்பப் பெண்ணை அவமானப் படுத்தியதாகவும், வற்புறுத்தி அவரை அழைத்துச் சென்ற... Read more













