-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழ... Read more
– யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி ” வடக்கு மாகாண ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண... Read more
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது வைத்திய நிபுணர் கலாநிதி ஜெயக்குமாரன் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர் ! இலங்கையில் புற்றுநோய... Read more
யாழ்ப்பாணம் கலாசார மையித்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபையி... Read more
– ஆராய்ந்த பின்னே அனுமதி என யாழ் மாநகர சபையில் தீர்மானம்! நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகி... Read more
மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பின்னர் ஒரு மாதத்தி... Read more
– கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்தான் கோர வேண்டும் என்றும் அவர் நீதவானிடம் தெரிவிப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ப... Read more
காணிகளை விடுவிக்கக் கோரி15 ஆம் திகதி பெரும் போராட்டம் ந.லோகதயாளன். வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகா... Read more
“தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத்து மீனவர்களாகிய நாம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அவர், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை அவரிடம் கேட்... Read more
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை முதலில் ஏவி சிறையிலடைத்த, அநுரகுமார அரசாங்க... Read more













