1983 ஜூலை 23 கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43 ஆவது வருட நினைவு தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 23ம் திகதி வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட... Read more
பெண் ஒருவரிடமிருந்து 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கிற்கு பெற்று ஏமாற்றியது மட்டக்களப்பில் வசிக்கும் பெண் ஒருவரோடு முகநூலில் 3 நாட்களில் நட்புக் கொண்டாடிய வெளிநாட்டு வைத்தியர் என... Read more
– நீதிமன்றத் தடையை மீறி அடிக்கல் நாட்டியது தொல்பொருள் திணைக்களம். ந.லோகதயாளன். திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அ... Read more
யாழ் – செம்மணியில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிடம் காணாமல்போனோரின் உறவுகள் கண்ணீருடன் மகஜர் ந.லோகதயாளன் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதனை ஏற்றுக்கொண்டு, உரிய சர்வதேச விசா... Read more
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம் அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகளைக் கடந்த... Read more
”1983 ஜூலை 23 முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகின்றது ”கறுப்பு ஜூலைக் கலவரம்” என்ற தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பானது அவர் பழைய மாணவர் அல்ல என்ற காரணத்தால் என்று கூறப்படுகிறது. எனினும் தமி... Read more
– எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் விரைவில் சிறை செல்வார்கள் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அதிரடி “எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியே இருக்கின்றா... Read more
(மன்னார் நிருபர்) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்து மா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்ப... Read more
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு 17ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடை பெற்றது. தற்போது சிறை... Read more











