– வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும்... Read more
பாதுகாப்பு வலயமென்று பசப்பு வார்த்தைகூறி பரந்து வாழ்ந்த எமது பண்பான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற மரணப்பொறிக்கு வரச்செய்து முழுக் கதையையும் முடித்துவைத்த நாளே மே 18 பதினேழு ஆண்டுகள் பறந்தோடி... Read more
(மன்னார் நிருபர் ) (18-05-2026) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான 18ம் திகதி அன்று திங்கட்கிழமை(18-05-2026 மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த்... Read more
(19-05-2026) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிர... Read more
பு.கஜிந்தன் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற ஒருவர் அங்கேயே மயங்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது நாவாந்துறை – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ப... Read more
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் அரசியலை அவிழ்த்துப் பார்ப்போமா? எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர... Read more
அவர் தனது அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக் கூடாது எனவும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வ... Read more
கடந்த 14 ம் திகதி யாழ்ப்பாணம் கைதடி குருசாமி வித்தியாலயத்தில் IMHO மற்றும் Ratnam Foundation இனால் வழங்கப்பெற்ற smart board கற்றல் உபகரண வகுப்பறைத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு... Read more
சுவிஸ்சலார்ந்து நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்தவர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் பரிதாபமும் நிறைந்த சம்பவம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் இடம்பெற்றுள்ளமை குடாநாட்டிலும் புலம் பெயர்ந்த... Read more
வடக்கின் கல்வித்துறை நிர்வாகத்தில் தொடரும் ஒரு ‘சாபக்கேடு’! வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவைய... Read more

















