(30-04-2026) வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப்பிரஜையான தமிழர் ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றைய ஏப்ரல் 30ம் திகதி அன்றையதினம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்காலத்தில் சர்... Read more
”தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.15 வீதமாக அதிகரித்திருப்பது இலங்கை அரசியலில் நடந்த மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்கலாம், தமிழகத்தில் பு... Read more
(29-04-2026) உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமை ஜனநாயக நாட்டில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம், அவற்றை நடத்துவதற்கான . அரசு மற்றும் தேர்தல் ஆணையக் குழு –... Read more
இம்மாதத்தின் எமது தேசக்குரல் எங்கு எம்மை அழைத்துச் செல்லப்போகின்றது என்பதை அதன் தலைப்பை வாசித்த போதே உங்களில் பலர் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆமாம் இந்த கேள்வியை எம் மண்ணில் தொடர்ச்சியாக வா... Read more
மன்னார் நிருபர் (29-04-2026) மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைக... Read more
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப் புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் கண்டறி... Read more
விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 28ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பனிச்சங்குளம் – மாங்குளம் பகுதியை சேர்ந்த விஸ... Read more
“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார்கள்... Read more
யாழில் மாணவர் ஒருவர் 29ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய... Read more

















