பு.கஜிந்தன் இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி! கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி... Read more
பத்தரமுல்ல சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கின்றார்! தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில்... Read more
(கனகராசா சரவணன்) ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28)... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டம் ந.லோகதயாளன். இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்... Read more
”போரில் தோற்றாலும் இலட்சியத்தில் தோற்காத தமிழினம்”என நாம் மார்தட்டுகையில்,அர்ச்சுனா எம்.பி என்ற மனநோயாளி பேரினவாதத்தின் கைக்கூலியாக, தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியவாதிகளையும் இழ... Read more
இந்த மாணவிகளுக்கான அனுசரணையை, கடந்த 15 வருடங்களாகக் கனடாவில் இயங்கிவரும் கல்லூரியின் கனடா பழையமாணவர் சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்! வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்கள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த வாரம் அநுர அமைச்சரவையின் நீதி அமைச்சர் செம்மணிக்கு வருகை தந்திருந்தார்.அதன் பின் அவர் பாதிக்கப்பட்ட மக்களை அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள... Read more
வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்... Read more
19 ஆவது பரத நாட்டிய அரங்கேற்றம் காணும் கனடா வாழ் அரங்கேற்றச் செல்வி நிஷ்கிதா கோகுல்ராஜ் அவர்களின் ஆற்றலை கனடாவில் மேடையேற்ற இங்கு வந்துள்ள ‘பரத,’ ‘மிருதங்க கலா வித்தகர்... Read more
முன்னாள் ‘ஊழல் ஜனாதிபதி’ மஹிந்தவின் கருத்துக்கு பொது அமைப்புக்கள் கண்டனம் ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர்... Read more











