மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.!! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் என்புத் தொகுதிகள் அட... Read more
– எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண... Read more
மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக இராஜிநாமா செய்து வரும் சூழலில், தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜிநாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர்... Read more
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அம... Read more
”ராஜபக்சக்கள் விடயத்தில் ”ஒரு குடும்பத்திற்காக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று கூடப்பாராமல் தண்டனை வழங்குவோம்”என்று சூளுரைத்துள்ள ஜ... Read more
பூநகரி பிரதேச செயலகத்தில் பதில் கடமை அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த ச.குணஜா, 14.07.2026 அன்று நிரந்தர உதவிப் பிரதேச செயலாளராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்ற... Read more
நகர சபையின் ஏற்பாட்டில் முப் படையுடன் சுகாதார துறை இணைந்து நடவடிக்கை (மன்னார் நிருபர்) (15-07-2026) மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர... Read more
(கனராஜா சரவணன்) நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் 15ம் தி கதி அன்று (15) புதன்கிழமை அதிகா... Read more
வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்க... Read more
சிறையில் இருக்க வேண்டிய சுரேன் ராகவன் அங்கு எப்படி? என ஊடகவியலாளர்கள் கேள்வி நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக ம... Read more











