கார்கில் வெற்றி நாளில் இந்தியாவை காத்த வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: கார்கில் வெற்றி நாளில்... Read more
நிலவின் சிவசக்தி பகுதியில், 250-க்கும் மேற்பட்ட முறை, நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நிலவு முற்றிலும் அமைதியான துணைக்கோள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.... Read more
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். கேரள மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வர... Read more
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றிய நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே... Read more
அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகி... Read more
‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறதென கனிமொழி எம்.பி. கூறினார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்ப... Read more
தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி தமி... Read more
குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்... Read more
மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராகுல் காந்தி வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர... Read more
நாமக்கல்-அரியலூர் புதிய ரெயில் பாதைக்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் அருண் நேரு எம்.பி. எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்து மத்திய ரெயில்வே அமைச்ச... Read more











