வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டுக்கு தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்து உள... Read more
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளதென மின்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். இகுறித்து அவர் கூறியதாவது: 25 ஆண்டுகள் மின்துறையின் நிலை குறித்து... Read more
என்.எல்.சி. நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத... Read more
திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோமென அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ருச்செந்தூரில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற திமுக கட்சி கூட்டத... Read more
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்-அம... Read more
முதல்-அமைச்சர் விஜய் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக... Read more
மலையாள நடிகர் மம்மூட்டிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கி கவுரவித... Read more
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்ர் விஜய் தலைம... Read more
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. இது போன்ற மிரட்டலுக்கு திமுக பயப்படாதென முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசினார். சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டு இருந்தபோது தங்களை பேச சபாநாயகர்... Read more
கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை வழங்க முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க... Read more













