69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வேவுக்கு பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா வரவேற்பு அளித்துள்ளனர். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர்... Read more
“வெற்றித் தமிழகம்” அரசின் தொலைநோக்குப் திட்டங்கள் ஆளுனர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இரு... Read more
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டங்களும் ஆளுனர் உரையில் இல்லையென உதயநிதி ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; ”திமுக ஆட... Read more
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைய... Read more
தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளா... Read more
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையி... Read more
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகே... Read more
நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள... Read more
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 எப்போபது வழங்கப்படுமென முதல்அமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வ... Read more
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்ற தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சிகளின் ஆதர... Read more













