பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்... Read more
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட... Read more
அரசியலை அரசியலாகவே சந்திப்போமென முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியில் கூறினார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு செய்த... Read more
காவேரி விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டுமென தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு... Read more
டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் டில்லி... Read more
அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் 17ஏ’ ரகத்தை சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து... Read more
இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்கு... Read more
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்தறை, அம்பாசமுத்திரம், வீராலிமலை, கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து... Read more
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஆணைகளை வழங்கினார். 31 பேருக்கு அரசுப்பணி, சாந்தி என்பவருக்கு மட்டும... Read more
மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன முதல் மிக கனமான மழ... Read more











