தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாடு... Read more
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை செயலாளர் லூக் கோவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் அதிகாரி லூக் கோ ஆகியோர் இடையே நடைபெற்ற இந்த உய... Read more
தமிழக வெற்றி கழகம் அளித்த தேர்தல் அறிக்கையின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்... Read more
அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் 5.1 ஆக பதிவாகியுள்ளது. அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது... Read more
இந்தியாவின் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் 8-ந்தேதி அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயப... Read more
பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6... Read more
வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறதென மு. வீரபாண்டியன் கூறினார். தமிழக சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக வெற்றி கழக அரசின் முதல்... Read more
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கையென முதல்-அமைச்சர் விஜய் கூறினார். 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்... Read more
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய சகாப்தம் தொடங்கியதாக ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பி... Read more
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026- 2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றம் அளிக்கிறதென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறி... Read more











