கேரள மாநிலம் மலப்புரம் அருகே பொன்னானி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகின் மீது கப்பல் மோதி 2 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். கடலில் விழுந்த 4 பேர் மீட்கப்பட்டனர். கேரள மாநிலம் மல... Read more
பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 7 கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கி நாளை நிறைவு பெறுகிறது. இதனால் வ... Read more
எனது கையை உடைத்தது கோவை சிறைச்சாலை கண்காணிப்பாளர் எனவும், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் எனவும் சவுக்கு சங்கர் கூறினார். பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறா... Read more
மத்தியில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் உறுதியளித்த... Read more
மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இந்தியா... Read more
கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. டில்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அ... Read more
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.... Read more
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், சேலம் ந... Read more
நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. எம்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக... Read more
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ... Read more