திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீ... Read more
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை தர வேண்டுமென பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நா... Read more
தமிழ்நாடு முதல் – அமைச்சர் விஜய்க்கு அலைபேசி மூலம் வைகோ பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப... Read more
மழையால் நனைந்து சேதம் நெல் உற்பத்திக்கு ஏற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்காதது ஏன் என்று பிரேமலதா, ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அற... Read more
இந்தியக் கடற்படைக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும் வகையில், இந்தியாவில் 75 சதவீதத... Read more
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லையென சி.பி.எம். சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநி... Read more
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள மஞ்சகரணையில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்தற்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்... Read more
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்தற்கு முதல்மைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் பொது நிவார நிதியிலிருந்த... Read more
நீட் மறுதேர்வுஎழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்களுக்கு மத்... Read more
மேகதாது அணை திட்டத்தை தடுப்பதற்கு 11 ஆண்டுகளாக போராடி வரும் ஒரே கட்சி ம.தி.மு.க.தானென அக்கட்சியின் பொதுச்செயாலளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவ... Read more













