இந்தியா- பிரான்ஸ் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீண்டகால கலாசார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்... Read more
டில்லி கட்டிட விபத்த்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டில்லியின் தெற்கில் அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களின் தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன.... Read more
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக பிசியோதெரபி தினம் என்பது 1951 ஆம் ஆண்டில் உலக பிசியோதெரபி அறக்கட்டளை... Read more
மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாந... Read more
திருநெல்வேலி, மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், இந்த “வேமன பத்யாம்ருதம்” என்ற தெலுங்கு நூல், ஆந்திர மாநிலத்தின் கர்னூலில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் தெய்வீக பிரசன்... Read more
திமுக மீது பொய்யான குற்றச்சாட்டென உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பேசினார். காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள்... Read more
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளென’ தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில்,... Read more
பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டிய... Read more
மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ராஜ் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 25க்கும் மேற... Read more
துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அசாம் பயணம் மேற்கொண்டார். துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார். டில்லியில் இருந்து காலை விமானம் மூலம் அ... Read more











