அருணாச்சலபிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அம்மாநிலத்தில் தவாங், லோயர்... Read more
ஓமனில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவையென மாணிக்கம் தாகூர் கூறினார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதா... Read more
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்யென தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வியெழுப்பியுள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எ... Read more
நிர்மலா சீதாராமன் பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதார... Read more
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டி அருகே உள்ள மாயாபூர் பகுதியில் தெஹ்ரி நீர்மின் கழகம் சார்பில் நீர்மின் திட்... Read more
இங்கிலாந்தில் இருந்து மீட்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல் – அமைச்சர் விஜய் பார்வையிட்டார்
இங்கிலாந்தில் இருந்து மீட்டு வரப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்-அமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் வைத்து பார்வையிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ட... Read more
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது... Read more
மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானர்கள். மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 மாடியில் ஒரு ஓட்டல் உள்ளது. தாராபீடக் கோவ... Read more
கேரளாவை ‘கேரளம்’ என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுதலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரள... Read more
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர... Read more











