முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை விஜய் சந்தித்துள்ளார். டில்லியில் இன்று(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில... Read more
முன்னாள் பிரதமர் நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென சரத் பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவா... Read more
தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜூன் 22-ந்தேதிக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர... Read more
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்போர் தாக்குதல் நடத்தின. இதில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வா... Read more
அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்திருந்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபா... Read more
இந்தியா கூட்டணியில் மீண்டும் தி.மு.க. இணைய வேண்டுமென கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட நிலைக்காது என தி.முக.... Read more
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து, சேர்க்கை ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள... Read more
மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த சவால்களை சமாளிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்... Read more
மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:... Read more
தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான... Read more













