காங்கிரஸ், விசிக உடன் எங்களை ஒப்பிடக்கூடாது. காங்கிரஸ் நன்றி கூட சொல்லாமல், தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு சென்றுவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து உறுதியாக நின்று, தேர்தல் களத்தி... Read more
தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களால் மனவேதனை அடைந்துள்ளதாக காணொளி வெளியிட்டு, தஞ்சையை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். இதையடுத்து... Read more
சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்க... Read more
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் தி... Read more
சட்டமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சிக்கு வருகை தந்த... Read more
உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் வெங்கிட சுப்பிரமணி மோகனா அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்... Read more
முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் அந்த பதவியை வகித்த அனில் சவுகான் தன்னுடைய பதவி காலம் நிறைவடைந்ததும், நேற்று ஓய்வு பெற... Read more
பீகாரில் முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள்... Read more
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கம் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்... Read more
தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்... Read more













