அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தினார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாள... Read more
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்... Read more
டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர... Read more
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் போரட்டத்தின் போது காவல்துறை அவர்கள் மீது கொடுர தாக்குதல் நடத்தினார். அதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அமித்ஷ... Read more
தமிழக நிதிநிலை அறிக்கை ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்படுமென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து... Read more
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது: பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல... Read more
அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் 1.7 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்... Read more
காவேரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைப் பெற தமிழக வெற்றி கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி... Read more
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட... Read more
முக்கூடல் மனுஜோதி ஆசிரமத்தில் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57 வது கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவில் “புதுய தேவ கீதை ராகம் 4” என்ற ஆன்மீக நூலை டாக்டர் ராம... Read more











