‘ யாழ்ப்பாணம் தென்மராட்சி மக்களின் முட்டாள்தனத்தினால் தமிழ் தேசிய அரசியலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் மூலம் ஒரு ”புதுவடிவமாக” உருவெடுத்து இன்று தமிழ் தேசிய அ... Read more
நூற்றுக்கணக்கான வர்த்தகச் சாவடிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் சாவடிகள் கனடாவில் இயங்கும் ‘அனைத்துலக தமிழர் பேரவை, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடா கிளை உட்பட சில அமைப்புக்கள் மக்களைச... Read more
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பு 9ம் திகதி புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து... Read more
கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைத் தீவு இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறவில்லை என்பதைத்தான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,2009 மே 18க்குப் பின், அப்போது இருந்த ஐநா பொதுச் செயலாளர்... Read more
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி இலங்கைத் தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என்று இந்தியாவின் பாதுகாப்புத... Read more
– நாமல் ராஜபக்ச என்னும் ஊழல்வாதியை விளாசித் தள்ளிய ஆளுங்கட்சி எம்.பி. சந்தருவன் மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவர்களாகிய சிறையில் உள்ளவர்கள் இன்று... Read more
தமிழ் மொழிப் பிரிவில் கவிஞர் (சோ.பா)சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில் பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை இலக்கியத் துறைய... Read more
செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக 9ம் திகதி... Read more
இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்... Read more
நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி “செல்வம் அடைக்கலநாதனின் உரைக்கு பதிலளித்த மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்படியானால் செல்வம் அடைக்கலநாதன் கடந்த காலங்களில் குற... Read more











