தமிழகத்திற்கு காவேரியில் நீர் திறக்க காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனையடுத... Read more
மேகதாதுவில் அணை கட்டக் கூடாதென ராகுல் காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அன்புமணி கூறினார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்திய... Read more
’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து தமிழகஅரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வற... Read more
ஈழத்தமிழர்கள் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றாலும் பாரம்பரிய கொண்டாட்டமான ஆடிப்பிறப்பை இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். கனடாவில் ரொறன்ரோவில் இயங்கும் கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினரு... Read more
இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை காலமானார். சிறிது காலம் உடல்நலன் குன்றியிருந்த... Read more
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரி... Read more
பு.கஜிந்தன் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தி அத்துடன் ஜனாதிபதியிடம் அவசர நடவடிக்கை கோரியும் மனு ஒன்றையும் கையளித்தனர்! இந்திய... Read more
பு.கஜிந்தன் அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்ட... Read more
மன்னார் நிருபர் (28-07-2026) மன்னாரின் பிரபல பாடசாலை களில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (National School) ஏற்பாட்டில், மாணவர்களின் மறைந்த மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத்... Read more
– 175 பகுதிகள் அதிஅபாய மண்டலங்களாகவும் பிரகடனம். ந.லோகதயாளன். இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது என்று தேசிய டெங்கு ஒழிப... Read more











