தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவரா... Read more
பு.கஜிந்தன் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ;நடைபெற்றது எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வத... Read more
(கனகராஜா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் 19ம் திகதி அன்று புதன்கிழமை (19-08-2026) பிற்பகல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட... Read more
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதைத் திரையிட்டு மறைக்க கர்நாடக முதலமைச்... Read more
கடந்த 16-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026- கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்ச... Read more
திருக்கரைசையம்பதி, திருகோணமலை திருமதி. வசந்தா நடராசன் B.A., தலபுராணம் என்பது வரலாற்றிற்குச் சமமானதாகக் கருதக்கூடிய பல விடயங்களைத் தன்னகத்தே அடக்கிக் காணப்படும். ஆலயத்தின் அமைவு, ஆலயத்... Read more
எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணித... Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேர் 17ம் திகதி திங்கட்கிழமை (17-08-202... Read more
ரஷியா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்... Read more
தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக நிலச்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பருவமழை பெய்து... Read more











