நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளி... Read more
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே... Read more
ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முத... Read more
நாடாளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது. அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்... Read more
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் காணொளிகளை அம்பலப்படுத்திய பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார... Read more
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.... Read more
இந்த முறை ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணி தானே தவிர மோடி அல்ல என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந... Read more
விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருப்பதாகவும், அவருக்கு பத்மபூஷன் விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து... Read more
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாம் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொ... Read more
மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு. (11-05-2024) தமிழ் தேசிய பரப்பில் ]தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த... Read more