ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. சட்டவிரோதமாக நுழைபவர்களை... Read more
மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு நிகழ்ச்சிகாக நடந்த ஒத்திகையின்போது 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த ஒத்திகை... Read more
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் (வயது 74), ஐந்து நாள் பயணமாக சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் பேரன் ஜுனைத் சப்தார் மற்... Read more
பீஹாரில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் நீதிஷ் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். பீஹார் மாநிலம் தொகுதிகளிலும் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் கட்... Read more
வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிரான புகார் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்’ என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில், க... Read more
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தாய் ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இதில், வழக்கம்போல் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை... Read more
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. மின்அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த திரும... Read more
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக... Read more
இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரதம... Read more
டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் 132 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் ச... Read more