ஆடிப் பிறப்பு அருமைத் திருநாள் பாடி ஆடியே பரவசம் கொண்டோம் கூடிப் பனங்கட்டிக் கூழும் குடித்தோம் தேடிக் கொழுக்கட்டை திகட்டத் தின்றோம் நவாலி ஊரின் நல்ல கவிஞன் நவின்றார் நமக்கொரு நல்ல கவியை சோம... Read more
(ஈழத் தாய்மண்ணில் வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் போராளர்களுக்கு) தமிழரின் விடுதலைக்காய் எழுந்த ஒவ்வொரு உருவமும் தமக்கென வாழவில்லை – தமக்குள்ள கனவுகளையல்ல; மக்களின் கனவுகளையே சுமந்தனர்.... Read more
நீ நாளை வா என்றான் லோபி நீ காலத்தை வென்று விட்டாய் என்றான் ஞானி. சில வாய்கள் அகில் போல் மணக்கிறது ஆனால் வார்த்தை மட்டும் கால்வாயாய் நாறுகிறது. முயலையும் ஆமையையும் ஒன்று குழைத்துச் செய்த குணத... Read more
மா மா விளம் ஓலைக் குடிசை வாழ்ந்ததும் ஓயா வறிமை கண்டதும் சேலைத் தலைப்பில் துவட்டிய சேராத் தலையைக் கோதியும் மாலை, விடியல் ஆடியும் மாயக் கனவில் ஓடியும் சோலைக் குயிலின் மொழியுமே சொந்தம் எனவே நம்... Read more
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது பற்றி, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- “அயர்லாந்து நார்வே ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்த தீர்மானத்தை சர்வதேச சமூகம்... Read more
எழுத்தில் வடித்ததுபோல் இலகுவாய் இருக்கவில்லை நினைத்தவுடன் வெளிக்கிட்டுப் போவதற்கு – அன்று புலிகளின் நிர்வாகம் வலுவாக இருந்ததால் – அவர்கள் அனுமதி தந்தாலே முடியுமாய் இருந்தது... Read more
மனிதநேயப் பணியே மருத்துவம் ஆகிடும் கனிவொடும் கண்ணிய உணர்வொடும் செய்வது பிணியொடு வருவோர்க்குப் பணிவொடு சேவையாற்றும் மணியான தொழிலே மருத்துவத் தொழில் காலம் பாராக் கடமை ஆற்றியே! காலன் கவராக் காக... Read more
தாயார் உதிரம் தந்தார் எமக்கு தந்தை உயிர் தந்தார் சேயாக எமைச் சுமந்தார் அன்னை சேவகம் செய்தார் அப்பா எட்டு மாதத்தில் எட்டடி கற்பித்து எட்டிவைக்க ஏற்றவழி செய்தார் துட்டசெயல் செயவிடாது தூயவனாய்... Read more
சுப்பது சுமை என்று நினைக்காதவரை அது உனக்கு சுமையென்று தெரியப்போவதில்லை, விரோதத்தின் பொருள் நீயாக உணரும் வரை உனக்கு யாருமே விரோதியாக தெரியப்போவதில்லை, நாம் கொடுப்பது என்னவோ அதையே பெற்றுக்கொள்... Read more











