நடமாடும் பிணம் பதுக்கியது பணம் பெரும் கையானாலும் வெறும் கையோடுதானே இறுதி ஊர்வலம்? உயிரே! இதம் தரும் இதயத்தை இறுக்கிப் பிடி துன்புறுத்தும் அத்தனையும் துரத்தி அடி ஆணவம் எரித்து ஆவணப் படுத்து அ... Read more
மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண்… அவுஸ்திரேலியா இளமையிலும் காதல் வரும் முதுமையிலும் காதல் வரும் எக்காதல் இனிமை என்று எல்லோரும் எண்ணி நிற்பர் இளமையிலே வரும் காதல் முதுமையிலும்... Read more
கவிஞர் என்றால் கண்ணதாசனே! காலத்தை வென்று நிற்பவர் வையம் உள்ளவரை வாழிய வாழியவே !! கண்ணதாசன் என்னும் கவிஞன் பிறந்தான் காலத்தை வென்று நிற்கும் கவிதை புனைந்தான் எண்ணத்தில் இருந்ததெல்லாம் எழுத்தி... Read more
மொன்றியால் -வீணை மைந்தன் மஞ்சத்தில் முகம் புதைத்த- என், நெஞ்சத்தில் நிலைத்திருக்கும் அஞ்சனமையுடை அழகு தமிழ் மீனாளை கெஞ்சி நான் அழைப்பதெல்லாம் தஞ்சமென சரண்புகவே! அஞ்சேல். அஞ்சேல் என அன்புருவா... Read more
வாழ்வும் சாவும் இரு துருவங்களடா மனிதா! வாழ்வில் ஜெயிப்பவன் சாக நினைப்பதில்லையடா, தோற்றவனோ என்றும் வாழ விரும்புவதில்லையடா, வாழ்க்கை வாழ்வது கடினமடா! அதைவிட கடினம் சாவதடா! சாகும் துணிவே இருக்க... Read more
காதல் ஒரு அருமையான உணர்வு, அதைக்காண முடியாது! ஆனால் உணர முடியும்! உருவமில்லா காதல் ஒருவரின் உருவத்தைப்பார்த்து வருவதில்லை, உள்ளத்தை மட்டுமே பார்க்கிறது, தோல் சுருங்கி, நடை கூனி, உருவம் மாறிய... Read more
-நக்கீரன் 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மண்டலத்தில் நீண்ட காலம் ஆட்சி நடத்தி, தான் வலிமைமிக்கத் தலைவர் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இந்தோனேசிய அதிபர் சுகார்த்தோ. டச்சுக்காரர்கள், நெதர்லாந்தியர்,... Read more
பொங்கலுக்கு முன்தினம், ‘கூவடா! தம்பி கூவு! குரோனாவை விரட்டி விட்டேன் என்று”, கரும்பை கடித்துக் குதப்பும் இளங்கன்றை நோக்கிக் கூறுகிறாள், அந்த குலவிளக்கு! கொழுநனோ…. உடைத்தெடு... Read more
ஊர் விட்டு ஊர் வந்து நாடுகள் பல கடந்து, நல்லது கொட்டது பலதும் பார்த்த பின்னும், ஏனோ இந்த ஈன புத்தி? அடுத்தவரை குறைசொல்லும் நாவிற்கு இல்லையோ பூட்டு? பிள்ளை பெறாதவரை மலடு என்பீர் பிறந்த குழந்த... Read more
இரண்டு மணிநேரம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் முக உறைகள்! அதைக்கழற்றி மாற்றலாம் ஒன்றன் பின் ஒன்றாக, வருடங்கள் பல ஆனாலும் யுகங்கள் கடந்து போனாலும், மாறாமல் இருக்கும் முகங்கள் பல வாழ்கின்றது இன்... Read more