யாரோ எங்கோ கொன்று தின்றதற்கு நீ உலகையே ஏப்பம் விட்டு திரிவதும் ஏனோ? ஓடி ஒளிய இடமும் இல்லை, எல்லையை கடக்க அனுமதியுமில்லை, பறந்து செல்வதற்கோ சிறகும் இல்லை, பணம் படைத்தவனுக்கும் பயணமில்லை, தினக... Read more
சிரிக்க மறந்து, சிறகை இழந்து சிதறி போன சிட்டுக்குருவிகளே, நின்று, நிமிர்ந்து சற்றே திரிம்பிப்பாருங்கள், நீங்கள் இழந்தது உங்கள் சிரிப்பும் சிறகும் மட்டுமல்ல, உங்களை நம்பி வந்தவரையும் உங்களால்... Read more
இல்லாதவன் பெட்டியில் ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும், அதை இருப்பவன் பெட்டியில் இருக்கும் நாணயங்கள் பொய்யாக்கி விடுகிறது, அவன் நாணயங்கள் கரைந்த பின்பு, இவன் நியாயங்கள் வெளிவரும், பொறுத்திரு மனம... Read more
அச்சப்பார்வையும், வெட்கச்சிரிப்பும், அமைதியான பேச்சும், குழம்பிய உள்ளமும் போதும் இனி உனக்கு வெட்டும் பார்வையும், வென்றிடும் சிரிப்பும், தெறித்திடும் பேச்சும், தெளிந்த உள்ளமும் வேண்டுமடி உனக்... Read more
பிழையின்றி எழுதி முடிக்க நம் வாழ்க்கை ஒன்றும் வாசித்து முடித்த புத்தகமல்ல, பிழையென தெரிந்து செய்பவர் எவருமில்லை இவ்வுலகில், அப்பேர்ப்பட்ட புத்தருக்கே போதிமரம் தேவைப்படுகையில் நமக்கொரு மாமரமா... Read more
போர் முனை ஓலங்களை தோற்கடித்தது இன்று பார் முழுதும் கேட்கும் ஓலம், தீட்டிய வாழ்முனையை விட கண்முன் தெரியா கிருமியே உன் வீரியம் அதிகம், முன் நின்று போரிடும் எதிரியை அழிக்கலாம், ஆனால் உரு இல்லா... Read more
அழகான வாழ்க்கையை மறந்துவிட்டோம், அற்புதமான சிரிப்பை இழந்துவிட்டோம், அமைதியை முழுமையாக தொலைத்துவிட்டோம், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம், இறுக்கம் கூடிய வாழ்க்கையால் நாம் மனிதம் மறந்து போனோம்,... Read more
கோடையில் தொடங்கி கொடிகட்டிப் பறக்கிறது கொரோனா. இன்னும் அது உயரத்தில் தான் இப்போது குளிரின் முற்றுகைக்குள் மனித உடல்கள் மட்டுமல்ல மரங்கள் தாவரங்கள் எல்லாமே இந்த இரண்டுக்குள்ளும் அழகையும் புன்... Read more
மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹை... Read more
கவிஞர் த. நந்திவர்மன்- சிட்னி பறந்தன பாரினில் பதினொரு ஆண்டுகள் இறந்தவர் தொலைந்தவர் எத்தனை ஆயிரம் மறந்திட முடியுமோ மடிந்தவர் நினைவினை? மறைந்தவர் வலியினில் மலருமோ புதுயுகம்? ... Read more