கனடா எனுமோர் கனிவுறு தேசம். இனவெறி இல்லா இனிப்புறு தேசம் வனவளம் எங்கும் வளர்ந்து இருந்து கனமாய் வருமதி கொண்டது. பல்லின மக்களும் பரந்து வசிக்கிற தொல்லை அகன்ற சுதந்திர பூமியே! அல்லும் பகலுமே ஆ... Read more
அம்மா என்றால் அன்பெனும் அர்த்தமாம் சும்மா சொல்வாரா சொர்க்கம் அவளென பத்து மாதம் பாரம் தாங்கியே சொத்தென என்னைச் சொந்தமாய்க் கொண்டாய் எறும்புஈ நெருங்கிடா இரவெலாம் காத்தே பொறுப்புடன் பொழுதெலாம்... Read more
முல்லையும் இல்லை குறிஞ்சியும் இல்லை – இங்கு நல்ல வெய்யிலால் இயல்பது மாறி தொல்லை தரு பாலையது உருவாக அவ்வளவாய் வாய்ப்பும் இல்லை ஆனாலும் பாலையானேன்! ஐம்பதிலும் அறுபதிலும் என்னிலை வேறு... Read more
‘என்ன செய்யினம் இஞ்சை மெய்யாவே ஒண்டுமாய் விளங்கேல்ல’ பக்கத்தில ஒரு தங்கச்சி பெருங் கோபத்தோட – ஏனெண்டு கேட்கவும் கொஞ்சம் சங்கடந்தான்- ஆனாலும் ‘ஏன் தங்கச்சி என்னோ பிரச்சினையோ?’ – க... Read more
எட்டயபுரம் என்ற எழில்மிகு ஊரில் எளிமைவாழ் சின்னச் சாமிஐயர் லட்சுமி அம்மாவென லட்டான தாய்க்கும் லட்சிய மகனாகப் பிறந்தார் கட்டுக் கோப்புடன் கல்வி கற்றே! கானம் பலவகை ஆக்கினார் எட்டுத் திக்கும் இ... Read more
கவிஞர் தியாரூ வலைதனில் சிக்கிய மீன்களுக் கெல்லாம் விடுதலை வழங்கிட வேண்டும்! இலையுதிர் காலத்தில் மரங்களுக் கெல்லாம் பொன்னாடை கொடுத்திட வேண்டும்! அலைகளின் தேடுதல் என்னென்ன என்று அறிந்துநான் உத... Read more
உரும்பிராய் திரும்பும் முன் பார்க்கலாம் பரந்த பெரு வீதி உள்ள ஆலயம் – அதையும் திரும்பிப் பார்த்து வணங்கிவிட்டு – பின் கிளம்புகின்றோம் பெரும் ஊக்கத்தோடு வீதியின் மருங்குகளில் ஆங்கா... Read more
பொங்கலுக்கு முன்தினம், ‘சிரியடா தம்பி சிரி! குரோனாவையும் ஒமிக்கிரானையும் விரட்டிவிட்டேன் என்று! எக்காளமிட்டுச் சிரியடா தம்பி சிரி அடிக்கரும்பை கடித்துக் குதப்பும் இளங்காளையை நோக்கிக் கூறுகிற... Read more
புத்தாண்டுத் திருமகளை வரவேற்போம் விண்ணுலகத் தேவதைகள் வெண்துகில்கள் பொடியாகி மண்ணில் விழுந்தனவோ! மண் சுமந்த பெருமானின் வெண்சடையும் இது தானோ! என வியப்புடனே மாசகற்றி தூசகற்றி மண்மகளை தூய்மை செய... Read more
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இன்பத் திருநாட்டை…. பிந்திய பகைவர் பேயினும் கொடியவர் திருடிய செயல் கண்டு…. சிந்திய இரத்தம் பாய்ந்தது மண்ணில் சீறி எழுத்தனர் சினத்துடன் புலிகள்! வந்திடும் ப... Read more











