தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்.வேட்பாளர் அனந்தி சசிதரன், குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வடமராட்சி –... Read more
தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷே... Read more
கதிரோட்டம் 17-07-2020 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பெரும்பான்மை இனத்தின் அரசியல்வாதிகளாலும் இனவாதிகளாலும் மேற்கொள்ள... Read more
சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கணிசமாக வாழும் மற்றுமோர் மாவட்ட பதுளை மாவட்டம். ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த மாவட்டத்திலும் செழ... Read more
தமிழ் தேசியம் சார்ந்து இப்போது கூட்டமைப்பு நிச்சயமாக செயற்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ன... Read more
சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மாகாணம் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது... Read more
10-07-2020 வெள்ளிக்கிழமை இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் களத்தில் நின்றவண்ணம் ,வாக்குகளைப் பெறும் நோக்கில் நடைபெறும் ‘போராட்டத... Read more
கதிரோட்டம் 03-07-2020 வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று விடயத்தில் உலகம் கவனயீனமாக செயற்படுகின்;றதா? என்ற கேள்வியை கனடாவின் பல்கலைக் கழகமொன்றி மருத்துவ பீடத்தின் தலை... Read more
சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது ஸ்ரீலங்கா. அரசுப் பணியாளர்கள் தொடக்கம் தேர்தல்களில் போட்டியி... Read more
மலேசிய மடல்: (நக்கீரன்) கோலாலம்பூர், ஜூலை 09: உலக அரசியல் அரங்கில் அரசியல் நிலைத்தன்மைக்குப் பெயர் பெற்று விளங்கிய திருநாடு மலேசியா. மலேசிய மக்கள், பல இனத்தவராக இருந்தாலும், பன்மொழிகளை பேசுவ... Read more