தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்... Read more
சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கினார் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ்ப்பாண பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற... Read more
நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு... Read more
தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்தியகிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டுத்துறையில் உயர்ந்த விருதான ராஜீவ் காந்த... Read more
இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ... Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பொய் கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தற்போதைய அரசாங்கம் புனர்வாழ்வளிக்க வேண்டும்... Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய தூதுவரை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் மக்கள... Read more
மூத்த செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் இலங்கை அரசியல் யாப்பில் 13ஆவது சட்டத் திருத்தத்தை ஆளும் தரப்பிலிருந்து கொண்டே நேரடியாக எதிர்த்து வாக்களித்த மஹிந்த யாப்பா அபேயவர்தன 33 வருடங்களுக்குப் பின்ன... Read more
கதிரோட்டம் 21-08-2020 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாநகர சபையின் அங்கத்தவருமான சட்டத்தரணி மணிவண்ணனுக்கு அவர் சார்ந்த கட்சியின் தலைவர் மற்றும் மத்தி... Read more
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்... Read more