மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற இரண்டு சகோதரிகளின்
குடும்பமும், மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள பிரிதொரு ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற யுவதி ஒருவரின் குடும்பமும், புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான யுவதியின் திருமண பேச்சுக்கு சென்று வந்த இரண்டு குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.