இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தள்ளுபடி செய்தார்.
மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் சார்பில் வி.மணிவண்ணனும், வேறு 8 பேர் சார்பில் எம்.ஏ.சுமந்திரனும், மேலும் பல தமிழ் சட்டத்தரணிகளும் இந்த வழக்கில் முன்னிலையாகியிருந்தனர்
JEKATHEESWARAN PIRASHANTH