முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்தில் ஆயுதம் தரித்த பொலீசார் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் யாரும் உள் நுழையாதவாறு தடைகளை போட்டு வருகின்றார்கள்
இதேவேளை கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் . பொலிஸார் வீதி தடைகளையும் கண்காணிப்பு அமைவிடங்களையும் அமைத்து வருகின்றமை குறிப்பிடத்த்தக்கது