இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, நேற்று சனிக்கிழமை மட்டும் ஒன்பது பேர் மணித்துள்ளனர்.
ஒரே நாளில் இடம்பெற்ற அதிகளவு கொரோனா தொற்று மரணம் இதுவாகும். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.