கொரோனாவால் மரணித்தார் என இன்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா தொற்றினால் மரணித்தார் எனக் கருதமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. த... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழைபவர்கள், மற்றும் வெளிச்செல்பவர்களை பதிவு செய்து, கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில், பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன மட்டக்களப்பு மாவட்... Read more
திருகோணமலை மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த மருத்துவர், விடுமுறையில் வீட்டுக்குச்... Read more
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும்... Read more
ஊர் விட்டு ஊர் வந்து நாடுகள் பல கடந்து, நல்லது கொட்டது பலதும் பார்த்த பின்னும், ஏனோ இந்த ஈன புத்தி? அடுத்தவரை குறைசொல்லும் நாவிற்கு இல்லையோ பூட்டு? பிள்ளை பெறாதவரை மலடு என்பீர் பிறந்த குழந்த... Read more
இரண்டு மணிநேரம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் முக உறைகள்! அதைக்கழற்றி மாற்றலாம் ஒன்றன் பின் ஒன்றாக, வருடங்கள் பல ஆனாலும் யுகங்கள் கடந்து போனாலும், மாறாமல் இருக்கும் முகங்கள் பல வாழ்கின்றது இன்... Read more
பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது. தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம் தாம்பின் பிணித்து என்ற முல்லைக் கலிப் பாடலைப் ப... Read more
வடமாகாண மரநடுகை மாதம் ஆண்டுதோறும் கார்த்திகைமாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வீடுகளுக்குச் சென்று மரக்கன்றுகளை நடுகை செய்து கொடுக்கும் திட்டத்தை ஆ... Read more
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெ... Read more
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 21ஆவது மரணம் பதிவாகியுள்ளது. வெலிசற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... Read more