மருதனார்மடம் கொத்தணியில் சற்று முன்னதாக மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 383 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.
யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் – 1 ( மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்)
ஊர்காவற்துறை – 1 ( மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்)
இனுவில் – 1 ( ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவருடன் முன்னர் தொடர்பிலிருந்தவர்