மருதனார்மடம் கொத்தணியில் சற்று முன்னதாக மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதன... Read more
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோதமாக மீனபிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை அவர்களது படகிலேயே எதிர்வரும் ஜனவரி-04 வரை தடுத்து வை... Read more
கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட... Read more
கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், உயர்மட்ட மாநாடும், ஊடகச் சந்திப்... Read more
அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானிய... Read more
(மன்னார் நிருபர்) (21-12-2020) மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவ... Read more
“இலங்கையின் தலைநகராம் கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ மாதாந்த சஞ்சிகையில் தமது படைப்புக்கள் பிரசுரிக்கப்படுவதை எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் கவிஞர்களும் பெருமையாகக்... Read more
(மன்னார் நிருபர்) (21-12-2020) வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைளுர் விவகார அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் நேற்று ஞாயிற்ற... Read more
திருகோணமலை கோட்ட பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை நகர்ப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ள... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கைச் சேர்ந்த குறித்த மாணவன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில், அங்குள்ள தனியார் மரு... Read more