யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பகுதி-2 பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவ அறக்கட்டளை ஒன்றின் நிறுவனர் என்னோடு உரையாடினார். வலிகாமம் பகுதியில் படையினரால் வ... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் `உயிருக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு` ஆகியவற்றைப் புறந்தள்ளும் வகையில் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியி... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகளவில் இராஜதந்திர உறவுகள் பல மட்டங்களில் பல வகைகளில் கையாளப்படுவது வழக்கம். அது விளையாட்டின் மூலம், கலை கலாச்சாரக் குழுக்களின் பயணங்கள் மூலம்... Read more
ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இ... Read more
(மன்னார் நிருபர்) (31-03-2021) இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் இன்றைய தினம் புதன் கிழமை காலை 9.30 மணியளவில் திடீர் விஜயம... Read more
(மன்னார் நிருபர்) (31-03-2021) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வ நாயகத்தின் 123ஆவது ஜனன தின நிகழ்வு இன்று புதன் கிழமை (31) மாலை 4.45 மணியளவில் மன்னாரில் இடம்... Read more
மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி... Read more
( மன்னார் நிருபர்) (31-03-2021) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று செவ்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : கனத்த இதயத்தில் வலுத்த பலன் கிடைக்... Read more
மன்னார் நிருபர் 31-03-2021 ‘சமூர்த்தியினால் சுபிட்சம் அடைந்த தேசத்தையும் செழிப்பான நாளையும் உருவாக்க ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்திய... Read more