சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அள... Read more
யாழ்ப்பாணம் உரும்பிராயில் இயங்கும் இரசாயன உரக் கலப்பில்லாத வீட்டுத் தோட்ட முகவர் நிலையத்திற்கு கனடாவின் TORONTO VOICE OF HUMANITY அமைப்பு வழங்கிய ஆதரவின் மூலம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்று... Read more
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால்கட்டப்பட்டு வரும் நிதிநகரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்ட தொடங்கியது. கொழும்பின் இதயமான... Read more
(மன்னார் நிருபர்) (21-04-2021) கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களின் 2 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இன்றைய தினம் புதன் கிழமை (21)... Read more
(மன்னார் நிருபர்) (21-04-2021) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) தீபமேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலு... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. (மன்னார் நிருபர்) (21-04-2021) நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களை இன்னும் இனம் கண்டு கொள... Read more
ஆயலத்திற்கு இராணுவம்,கடற்படை விசேட பாதுகாப்பு. (மன்னார் நிருபர்) (21-04-2021) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்க... Read more
(மன்னார் நிருபர்) (21-04-2021) இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் உள்ள சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கருப்பு நிற பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000... Read more
மன்னார் நிருபர் (20-04-2021) கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர் பார்ப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கட... Read more
தீபச்செல்வன் நம் சமூகத்தில் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கான நீதிக்காக யாரோ ஒருவர் வருவார் என்றும் ஒரு மீட்பர் வந்து நமக்கு நீதியை தருவார் என்றும் நாம் நம்புவதுண்டு. தெய்வங்கள்... Read more