(மன்னார் நிருபர்) (19-07-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் ஆகிய தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேர... Read more
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவில் இதுவரை தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிக அளவு தமிழ் பேசும் வேட்பாளர்கள் மத்திய அரசாங்கத்திற்கான பொதுத் தேர்தலி... Read more
(மன்னார் நிருபர்) (18-07-2021) நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததால... Read more
மன்னார் நிருபர் (18-07-2021) மன்னார் – நானாட்டன் பிரதேச சபை பிரிவில் உள்ள பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் வீதிகளில் மாடுகள் குடியிருப்பதாகவும் இதனால்... Read more
தற்போது தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இயங்கிவரும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ரெலோ கட்சி ஈடுபட்டு வருவது பலர் அறிந்த விடயமே. எனினும் இந்த முயற்சியில் ரெலோ தனது இலக்கை அடையுமா என்பது... Read more
டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்... Read more
மன்னார் நிருபர் (17-07-2021) மன்னாரில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று சனிக்கிழமை(17) காலை 10.30 மணியளவில் மன்னார் அன்னை இல்லத்தில் இடம் பெற்றது. “ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக்கொண்ட... Read more
விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவிப்பு இலங்கை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராக எமக்குள்ள சுதந்திரத்தின் அடிப்படை... Read more
** மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு – 14.3 மில்லியன் .மாகாண அரசின் நிதி ஒதுக்கீடு- 12 மில்லியன்: மிகுதி நிதி கனடிய சமூகம் திரட்டவேண்டியது. ** தமிழர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு... Read more
(மன்னார் நிருபர்) (17-07-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆலயம் மற்றும் சிற்றாலய சொரூபங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மே... Read more