(மன்னார் நிருபர்) (05-09-2021) தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சனிக்கிழமை (4) மாலை ராமந... Read more
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராoலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்... Read more
(4-09-2021) வடகிழக்கு மக்களின் எதிர்பார்புக்களின் அடிப்படையில் அனைத்துவகை தடுப்பூசிகளையும் வழங்குமாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஜனாதிபதிக்கு இன்று (4)கடிதம் அனுப்பியுள்ளார். குற... Read more
(04-09-2021) தெற்கு கடற்பரப்பில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை எடுத்துச் சென்ற 7... Read more
(மன்னார் நிருபர் ) (4-09-2021) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 1984. ஆண்டில் சாதாரண தரம் மற்றும் 1987 உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்ற பழைய மாணவர்களால் மன்னார் மாவட்ட பொது வ... Read more
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா டைலர் தெருவில் ராஜூ என்ற நபர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கணேஷ் மற்றும் காவியா தம்பதி நடத்தி வந்த அட்சயா சிட் ஃபண்ட் என்ற நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் சீட்டு க... Read more
(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 மரணங்கள் தற்போது அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்கள் வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மன்... Read more
கனடாவிலிருந்து வாரா வாரம் பிரசுரமாகும் பயனுள்ள ஒரு விசேட இதழ் கிடைக்கப் பெற்றோம்- ஆகஸ்ட் 30 அன்று வெளியான மேற்படி கனடா ‘ஈழமுரசு’ பத்திரிகையின் விசேட இதழ் Erasure of Evidences -சா... Read more
3-09-2021 கொவிட் தொற்றுக்காரணமாக நேற்றைய தினம் இறந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (03) காலை11.00மணிக்கு கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்... Read more
(3-09-2021) வவுனியா சாந்தசோலையில் இன்று ( 03 ) அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த இரு குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களை சேர்ந்த 60 உறுப்பினர்கள் தனிமைப்படுக்கப்பட்டுள்ளனர். வவுனி... Read more