திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோவை வசிப்படமாகவும் கொண்டவரும், ஜே (Jey) என்று அழைக்கப்பட்டவருமான ஜெயக்குமார் சுந்தரலிங்கம் அவர்கள் புரட்டாசி மாதம் 23ம் திகதி (23-09-2021) அன்று இறைவனட... Read more
மன்னார் நிருபர் 25-09-2021 கொரோனா தொற்றினால் உயிரிழந்த மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று (25) அஞ்சலி செலுத்தப்பட... Read more
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நிர்வாக சேவையின் உயர் அதிகாரியான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தி தற்போது இலங்கைத் தலைநகர் அரச நிர்வாக மட்டத்தில் பேசப்பட்டு... Read more
அரசின்- சமூகத்தின் பெரும் பொறுப்பு மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்துக்கு உரிய இடத்தை பெற்றுக் கொடுப்பதாகும் என இலங்கையின் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்கள வளாகத... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையும் ,நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளினாலான உரையரங்கம் இடம்பெறவுள்ளது. நாளை 26-... Read more
சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்! (மன்னார் நிருபர்) (25-09-2021) மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு ந... Read more
உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளையோர்களான மாணவிகள் எங்களை அழைக்கின்றார்கள். பெரியபுராணத்தின் பெருமைகளைப் பேச வரும் அந்த அறுவரின் ஆற்றலை மெச்சுவதற்காய் இணைவோம் நாம். தமிழ்நாட்டின் சேலம் மாநக... Read more
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும்... Read more
24-09-2021 சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த... Read more
மன்னார் நிருபர் (24-09-2021) மன்னாரில் எதிர் வரும் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை... Read more