ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : வம்புதும்புகள் ஒழியும் வாரம். பயணம்... Read more
சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மன்னார் நிருபர் (30-10-2021) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வா... Read more
(மன்னார் நிருபர்) (31-10-2021) இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த சௌபாக்கியத்திற்கான இலக்கு எனும் கொள்கை பிரகடனத்துக்கு அமைய ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்... Read more
(30-10-2021) வவுனியா புதியசின்னக்களம் பகுதியில் மர்மமான முறையிலே பலியான நல்லின மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. வவுனியா புதிய சின்னக்குளம் பகுதியில் இடம் பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவத... Read more
(2-11-2021) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என் பிரதீப... Read more
(2-11-2021) ரஜரட்ட பிரதேசத்தில், பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்த... Read more
அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக திருமதி. பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். ரணவிரு சே... Read more
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை... Read more
கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர். சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி (08/11/2021 திங்கட்கிழமை) மாலை 7.00 தொடக்கம் 9.00 வர... Read more