யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் தேவஸ்தான காத்தவராயர் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
காத்தவராயர் எழுந்தருளி ஓர் ஆண்டு நிறைவுடன் இன்று காத்தவராயர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த உற்சவத்தின்போது காத்தவராயரின் கரத்திற்கான காவல் கீறிட வாள் கரத்தில் பொருத்தப்பட்டது.