வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘கோதா கோ கம’ என்பது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோ... Read more
நடராசா லோகதயாளன் – யாழ்ப்பாணம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து மக்களுக்கு சொல்லொனா துன்பங்களை ஏற்படுத்துகிறது. பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி கணேசமூர்த்தி கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற இராமாயணப் பாடல் கடன் பட்டு அதனை மீளச் செலுத்த முடியாத போது ஏற்படும் தவிப்பை உவமை காட்டுகிறது... Read more
கலை, இலக்கிய, பத்திரிகை துறைகளில் ஐம்பது ஆண்டுகள் அயராது இயங்கி, பணியாற்றி, பொன்விழா காணும் எனது இனிய நண்பர், நட்பின் நாயகன் திரு. ஆர். என் . லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் த... Read more
தமிழன்னையும் துணை நல்கட்டும்!! -நக்கீரன்–கோலாலம்பூர், மே 23: ஜூலை மாதத்திற்கும் தீவு நாடாம் இலங்கைக்கும் வரலாற்றில் குறிப்பிடத்-தக்க இடமுண்டு. குறிப்பாக, ஜூலை 21-ஆம் நாள் உலக வரலாற்றில... Read more
தனது ககலை இலக்கிய மற்றும் பத்திரிகைத்துறைப் பயணத்தின் 50வது ஆண்டை நிறைவு செய்யும் எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் பத்திரிகையாளர் திரு லோகேந்திரலிங்கத்தைப் பாராட்டி கனடா- ரொறன்ரோ மாநகர சபையின் உற... Read more
தனது கலை இலக்கிய மற்றும் பத்திரிகைத்துறைப் பயணத்தின் 50வது ஆண்டை நிறைவு செய்யும் எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் பத்திரிகையாளர் திரு லோகேந்திரலிங்கத்தைப் பாராட்டி தமிழ்நாடு தகவல் ஆணையாளர் பிரதாப... Read more
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வி. (25-05-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி ச... Read more
அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் முன்னெடுப்பு. (மன்னார் நிருபர்) (24-05-2022) மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உள்ளூ... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் இடம்பெற்றது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களிடை... Read more